Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Divorce

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் இணையம் அந்த இரண்டு மனங்களுக்கிடையே கசப்புணர்வு அதிகரித்துக் கொண்டு, அது விரிசலாக உருமாறி, பின் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கின்றனர். அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு காண்போம். கணவரின் இருப்பிட சான்றுமனைவியின் இருப்பிட சான்றுதிருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்திருமண புகைப்படம்யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)வருமான வரி சான்றிதழ்கள் (இருந்தால்)என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர
காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல் காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே! ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான். காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்
கதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்

கதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்

கதறிய நடிகை - மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி, பின் தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசுதேவன் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மகனை, காதலித்து வந்த க‌டந்த 2005-ல் திருமணம் செய்து கொண்டார் மீரா வாசுதேவன். அதன்பிறகு கணவன் மனைவி இடையே 2010-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூக
விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது - ஓரலசல் எந்த வகையான ஒப்பந்தமாக இருந்தாலும் சம்பந்தப் பட்ட‍வர்களின் கையெழுத்து மட்டும் போதாது. அவர்கள் இருவரும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடி சாட்சியாக உறவினர்களோ அல்ல‍து நண்பர்களோ அவர்களில் இரு நபர்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும். அத்தகைய சாட்சிக் கையெழுத்து போடும் போது, பல சாட்சிகள், வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டு விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த இருபார்ட்டிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ அல்லது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டி வந்தாலோ, அந்த சாட்சியை தேடிப் பிடிக்க முடியாது காரணம் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருப்பதால், இந்த கையெழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சாட்சியை எப்படி கொண்டு வருவது என்ற இக்கட்டான நிலைக்கு அந்த இருபார்ட்டிகள் தள்ளப்படுவர்.
கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது (more…)
உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் (more…)

வரதட்சணை கொடுத்ததாக‌ மணப்பெண் மீது போலீஸ் வழக்கு – நீதிமன்றம் அதிரடி

வரதட்சணை கொடுத்ததாக‌ மணப்பெண் மீது போலீஸ் வழக்கு  நீதிமன்றம் - அதிரடி வரதட்சணை கொடுத்ததாக‌ மணப்பெண் மீது போலீஸ் வழக்கு -  நீதிமன்றம் அதிரடி மணக்கப் போகும் மணமகனுக்கு வரதட்சணை தந்ததாக மணப்பெண், அவரின் (more…)
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce)  தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍மட்டில் வழக்க‍றிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான‌ ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‍ வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்க‍றிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ள‍க்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற‍ வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்க‍றிஞர்களுக்கு வேலையுண்டு). வ

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

மாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்

மாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டிய பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல் மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டிய பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல் பேராசிரியை நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் பிடிக்காமலும், அவரால் ஏற்பட்ட (more…)

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!!

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! இந்திய குடும்ப நலநீதிமன்றததில் விவாகரத்து கேட்டு தொடுக்கும் வழ க்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar