Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Donation

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்.. வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்
என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன? வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும் ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவ
தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்
முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா?

முத்திரைத்தாள் (Stamp Paper) வீணாகிவிட்டால் அதற்கான‌ நட்ட‍ ஈடு கிடைக்குமா? பல்வேறு சொத்து பரிவர்த்த‍னை, தொழில் மற்றும் நம்பிக்கை சார்ந்த‌ ஒப்ப‍ந்தங்கள், முத்திரைத்தாளில் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper-ல்) டைப் அடித்து பதிவேற்றம் செய்து அதில் கையொப்பம் இட்டு, அதனை அப்ப‍டியே கொண்டுபோய் பதிவாளர் அலுவலகளத்தில் பதிவுசெய்து உரிய ஆவண எண்ணையும் அந்த அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொள்கிறோம். ஒருவேளை, பெருந்தொகை முத்திரைத்தாள் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper)-ல் பதிவேற்றும் செய்யும் போது, பிரிண்டரில் சிக்கிக் கொண்டு கிழிந்து விட்டாலோ, அல்ல‍து கசங்கி விட்டாலோ அல்ல‍து தவறாக பதிவேற்ற‍ம் செய்ய‍ப்ட்டு விட்டாலோ அல்ல‍து அந்த முத்திரைத்தாள் ஏதேனும் சேதாரம் ஆனாலோ அந்த முத்திரைத் தாளுக்கு செலவழித்த‍ பெருந்தொகை வீணாக போய்விடும் அது முத்திரைத்தாள் வாங்கியவருக்கு நட்ட‍ம் ஏற்படும். ஆக இந்த இது போன்று
STAMP PAPER (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்?

STAMP PAPER (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்?

Stamp Paper (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்? முத்திரைத்தாள் என்றால் என்ன? எனபது குறித்தும், அதன் வகைகள், மற்றும் பயன்பாடுகள் குறித்தும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சரி! இந்த முத்திரைத்தாள்கள் எத்தனை நாட்களுக்கு பின் பயன்ற்றுப் போகும் என்பதை இப்போது எளிமையாக பார்க்கலாம் வாங்க• முத்திரைத்தாள்களில் விவரங்களை ஏற்றி அதனை உரிய முறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த முத்திரைத் தாள்கள்கள் ஆயுட்காலம் முழுவதும் மதிப்பு வாய்ந்தது. மற்றும் சில பதிவுசெய்யப்படாத அதாவது முத்திரைத்தாள்களில் வாடகை, சிறு கடன், உட்பட விவரங்களை ஏற்றியிருந்து அது பதிவு செய்யா திருந்தாலும் அந்த ஒப்ப‍ந்தங்களில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்கு ஏற்றாற்போல் மதிப்பு உடையதாக இருக்கும். ஆனால், முத்திரைத்தாள்கள் வாங்கிய நாளிலிருந்து, அதில் விவரங்கள் ஏதும் ஏற்றாமலும், பதிவு செய்யாமல்
முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக? வாடகை ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம், கிரையப் பத்திரம், உறுதிமொழி பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், வியாபார ஒப்பந்தப் பத்திரம், தத்தெடுப்பு பத்திரம், செட்டில்மெண்ட், தானம், கட்டுமான ஒப்பந்தம், பொது அதிகார பத்திரம், கடன் பத்திரம், உட்பட பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கும்போது முத்திரைத் தாள் அதாவது ஸ்டேம்பு பேப்பர் (Stamp Paper) என்று சொல்வார்களே அதனை ஏன் வாங்கி, சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரியோடு ஷரத்துக் களையும் சேர்த்து அதில் அச்சேற்ற கையெழுத்து இடுகிறோம் என்றாவது நீங்கள் சிந்தித்த்து உண்டா? இந்த முத்திரைத்தாள் தாள் (Stamp Paper) என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைகளுக்கு சொத்து கைமாறும்போது அதாவது பரிவர்த்தனை நடைபெறும்போது நமது அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரி, முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் சம்பந்த

விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை

மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? ஒருவர், மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை, இன்னொருவர் (more…)

கண் தானம் செய்த உங்கள் உறவுகள் இறந்து விட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍ தெரியுமா?

கண் தானம் செய்த உங்கள் உறவுகள் இறந்து விட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍ தெரியுமா? கண் தானம் செய்த உங்கள் உறவுகள் இறந்து விட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍ தெரியுமா? ஒருவர் கண்கள் தானம் செய்வதன் மூலம் இருவர் கண்களை பெற முடியும். பெற்று இந்த பூவுலகின் அழகை (more…)

இரத்த‍ தானம் செய்வது எப்ப‍டி? யார் யார் கொடுக்க‍லாம்? யார் யார் கொடுக்கக் கூடாது?

யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்? « A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத் தான் கொடுக்க வேண்டும். « B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும். « AB குரூப்: இவர்களுக்கு (more…)

கண்தானம் செய்வது எப்படி?

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு (more…)

இறந்தும் இறவாமல் வாழ…

மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத்தில், உடல் உறுப்பு தானத்துக்குத் தனி இடம் உண் டு. அதனால்தான் உடல் உறுப்பு தானம் பற்றி ஏராளமான விழிப் பு உணர்வுப் பிரச்சாரங் கள் நடைபெறுகின்றன. ஆனாலும் உறுப்புகள் பற்றாக்குறை தீரவே இல்லை. இந்தச் சிக்கலான பிரச் னைக்குத்தீர்வு காணும் விதமா க, ஒரு புதுமையான அறுவைச் சிகிச்சையை நடத்திக் காட்டி இருக்கிறார்கள், சென்னை கு ளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கள். இது குறித்து, குளோபல் மருத்துவமனையின் (more…)

இரத்த வகைகள்

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத் தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப் பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இர த்தம் செலுத்துவது மிகக் கடினமாக இரு ந்தது. ஏனெனில் பல எதிர் விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar