Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: embryo

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள் சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,
கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கருப்பை - யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும் கர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கருப்பையில் தங்காது. இந்த பாதிப்பிற்கு யூடரின் செப்டம் (uterine septum) என்று பெயர். இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள். #கருப்பை, #கரு, #கர்ப்பப்பை, #யூடரின்_செப்டம், #விதை2விருட்சம், #Uterus, #embryo, #cervix, #uterine_septum, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என நினைக்கும் பெண்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்து கொள்ளலாம். #பிரசவம், #சிசேரியன், #அறுவை_சிகிச்சை, #கரு, #கர்ப்பபம், #கருக்குழாய், #கர்ப்பப்பை, #கருப்பை, #கருமுட்டை, #பிலோப்பியன்_குழாய், #மகப்பேறு, #மருத்துவம் , #விதை2விருட்சம், #Childbirth, #cesarean, #surgery, #embryo, #pregnancy, #uterus, #cervix, #ov
மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்? பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். இந்த நாட்களில் பெண்கள் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் கவிழ்ந்து படுக்கும்போது அவர்கள
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக நமது நாட்டில் ஒரு பெணகள் 20 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த காலம் போய் இன்று ஒரே ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாமல் கருக்கட்டல் மையங்களை நாடிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மர இலையை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக காய்ச்சி அத்துடன் சிறிது தேன் அல்லது வெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட்டால்… பெண்களுக்கு மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு. இதன்காரணமாக விரைவாக கருத்தரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. #கரு, #கருத்தரித்தல், #கருப்பை, #கர்ப்பப்பை, #பிலோப்பியன்_குழாய், #குழந்தை, #மகப்பேறு, #கர்ப்பம், #மலட்டுத்_தன்மை, #கஷாயம், #நாவல், #மரம், #இலை, #பழம், #தேன், #வெண்ணெய், #விதை2விருட்சம், #Embryo, #fertilization, #uterus, #cervix, #Fallopian_tube, #baby, #maternity,
கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவர்களும் இனி கருத்தரிக்கலாம் - அதிசய உண்மை கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். கருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப் பட்டிருக்கிறது. பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின
கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் (mental-stress-Infertility-for-women) தற்காலத்தில் இயற்கையான முறையில் குழந்தைபெறுவது என்பது எட்டாக்கனி யாக  மாறி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar