Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Eyes

கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்ல‍து

கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்ல‍து

வலியைத் தாங்கவும், வலிமையை அளிக்கவும் வல்ல‍து, கண்ணீர் (அழுகை )என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான் அதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே படித்துணருங்கள். க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற‍ ஆய்வு ஒன்றில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது. வலியால் அழும் போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் அளிப்பதாகக் கூறியுள்ளது. சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி கண்டறிந்துள்ளது. தெரியாதவர்கள் அழுதால் கூட அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும் மனநிலைதான் மனிதனுடைய இயல்பு. அப்படி இருக்க தனக்கு நெருக்கமானவர்கள் அழுதால் பதறி அவர்கள
கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு ஒப்பனை (மேக் அப் / Make Up)க்கு முக்கியத்துவம் கொடுப்ப‍தில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பதில் எள்ள‍ளவும் எவருக்கும் ஐயமிருக்க‌ இருக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய பெண்கள் முதலில் கவனம் செலுத்துவது கண்களில் தான். அந்த கண்களுக்கு அழகு தருவது அடர்த்தியான, மெண்மையான புருவங்கள். இதே இந்த புருவங்களில் முடி (மயிர்) இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது புருவ முடி வளர்ச்சி குறைவாக இருந்தாலோ அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே அந்த புருவத்தை அடர்த்தியாகவும் மென்மையாக பராமரித்து, அதன் அழகை கூட்டுவதற்கு இதோ ஓர் எளிய வழி. வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும். இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொ
வெந்தயப் பேஸ்ட் –  இத தடவுங்க

வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க

வெந்தயப் பேஸ்ட் - இத தடவுங்க சமையல் அறையில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள்தான் வெந்தயம். அந்த வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன• ஆகவே இந்த வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி புருவத்தை அழகு படுத்துவது என்பதை இங்கு சுருக்கமாக காண்போம். முதல் நாள் இரவில் வெந்தயத்தை த‌ண்ணீரில் ஊறவைத்து பின் அடுத்த நாள் அதை நைஸாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து புருவங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.. இதன் மூலமாக‌ புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தருவதோடு இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் அடர்த்தியாகவும் பொலிவாகவும் கவர்ச்சியாகவும் வளர்ந்து உங்கள் கண்களின் அழகை மென்மேலும் மெருகூட்டும். #வெந்தயம், #வெந்தயப்_பேஸ்ட், #புருவம், #அழகு, #கண்கள், #விதை2விருட்சம், #Dill, #dill_paste, #eyebrows, #beauty, #eyes, #seed2tree, #see
நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு. க‌வர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும். #நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,
கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய

கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய

கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய இளம்பெண்களின் முகத்திற்கு அழகைச் சேர்ப்பது கண்கள்தான். அந்த கண்களுக்கு அழகு சேர்ப்பது புருவமும், கண் இமை முடிகளும்தான். அந்த கண் இமைகள் அடர்த்தியாகவும் அழகாகவும் தெரிய இதோ எளிய குறிப்பு இளம்பெண்களின் கண் இமைகளில் உள்ள முடிகள், இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் ஆகும். கண் இமைகளில் உள்ள முடிகளை அடர்த்தியாக அழகாக காட்ட மஸ்காரா ஒன்றே. இந்த மஸ்காரா நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் உட்பட பல வகைகளிலும் கிடைக்கிறது அதுவும் பல நிறங்களில்… ஆகவே இந்த மஸ்காராவை எப்படி போடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி கண் இமைகளில் போட்டு வந்தால் இளம்பெண்களே உங்கள் கண் இமை முடிகள் விரைவாகவும் அடர்த்தியாகவும் நீ்ண்டநேரம் நிலைத்து நின்று கண்களை அழகாக காட்டுகிறது. #மஸ்காரா, #கண், #கண்_இமை, #இமை, #இமை_முடிக
அழகு கண்கள் – மேக்கப் A to Z குறிப்பு

அழகு கண்கள் – மேக்கப் A to Z குறிப்பு

அழகு கண்கள் - மேக்கப் A to Z குறிப்பு கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்து வதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை இரண்டு முறைக்கு மேல் அதிகமாகவும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகி விட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும்போது மெல்லியதாகவும், போகபோக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது. மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்ல
செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு

செயற்கை புருவங்களில் இயற்கையான அழகுக்கு பெண்கள் தங்கள் முகத்திற்கு தேவையான அழகினை பெற புருவத்தை பயிர் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் முகத்தின் அழகினை மேம்படுத்த எத்தகைய புருவம் தேவை என்பதை முடிவு செய்து விட்டு அதை அப்படியே உருவாக்கி அழகில் ஜொலிக்கி றார்கள். இதற்காக நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மான் போன்ற கண்கள் இருந்தாலும், ரோஜாப்பூ போன்ற இதழ்கள் இருந்தாலும் அழகான புருவங்கள்தான் பெண்களை பேரழகாக்கிக் காட்டுகிறது. ஆனால் பெரும் பாலான பெண்களுக்கு புருவங்கள் அவ்வளவு சிறப்பாய் அமைவதில்லை. மெலிதாகவும், முழுமையான வடிவம் பெறாமலும், கண்ணுக்கு அருகில் இறங்கியும், போதுமான அடர்த்தி இல்லாமலும் இருப்பவர்கள், தேவையான அளவில் புருவங்களை உருவாக்கி அழகை மேம்படுத்தலாம். அப்படி புருவத்தை பயிர் செய்ய ஒன்றரை மணிநேரம் போதுமானது. அதற்கு ‘மைக்ரோ பிளேடிங்’ என்று பெயர். இதற்
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து இயற்கையான முறையில் விளைந்த சுத்தமான கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கி அந்த தூளுடன் பாதாம் எண்ணெய் சிறிதளது சேர்த்து கண்களுக்கு கீழே தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், உங்கள் அழகை கெடுக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்கள் கண்களின் அழகும் கூடும். #கண்கள், #கண், #விழிகள், #விழி, #பாதாம், #பாதாம்_எண்ணெய், #எண்ணெய், #மஞ்சள், #மஞ்சத்தூள், #மசாஜ், #அழகு, #விதை2விருட்சம், #Eye, #Eyes, #Bhadam, #Oil, #Turmeric, #Massage, #Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
காஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க

காஜல் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க

காஜல்ஸ் கண்களில் சீக்கிரமே அழிந்து விடாமல் இருக்க குமிஷ் போன்ற வடிவில் ஹெர்பல் காஜல்ஸ் இருக்கும். இதனை கண்களில் போட்டால் அது அழகாக இருக்கும். ஆனலும் கண்களில் போடப்படும் ஹெர்பல் காஜல்ஸ் சீக்கிரமே அழிந்து விடும். இந்த காஜல்ஸ் கண்களில் அழிந்து விடாமல் இருக்கக் சில துளிகள் விளக்கெண்ணெயைக் கலந்து, பிறகு கண்களில் பயன்படுத்தினால், நீண்ட நேரம் கண்களில் போடப்படும் காஜல் அழிந்து விடாமல் இருக்கும். #காஜல்ஸ், #கண்கள், #கண், #அழிந்துவிடாமல்_இருக்க, #ஹெர்பல்_காஜல், #விதை2விருட்சம், #Kajal, #Eyes, #Eye, #Herbal #Kajal, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree
முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

முக அழகிற்கு ஏற்றாற் போல் புருவத்தை மாற்ற

முக அழகிற்கு ஏற்றாற்போல் புருவத்தை மாற்ற முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும். அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும். பு
உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? - ஐயோகோ சிலருக்கு இடது கண் துடிக்கும் சிலருக்கு வலது கண் துடிக்கும். இதற்கு பல்வேறு காரணங்களாக தொன்றுதொட்டு மக்க‍ள் இடையே நிலவிவருகிறது. ஆனால் அதற்கான சரியான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம். போதிய தண்ணீர் நீங்கள் குடிக்காமல் இருந்தாலோ, அல்ல‍து கணிணி முன்பு அமர்ந்து அதிக நேரம் பணியாற்றுவது அல்ல‍து காப்ஃபைன் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது அல்ல‍து மன அழுத்தம், சோர்வு போன்ற தனித்தனியான காரணங்களாகோ அல்ல‍து மொத்த‍ காரணங்களாகோ உங்கள் கண்களானது வறட்சி யடைகிறது. இப்ப‍டி வறட்சி அடைவதால், உங்கள் கண்கள் துடிதுடிக்க‍த் தொடங்குகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், அல்ல‍து கட்டுப்படுத்தினாலே போதும் உங்கள் கண்களில் ஏற்பட்ட‍ வறட்சி முற்றிலும் ஒழிந்து கண்கள் துடிதுடிப்ப‍து நின்றுபோகும். உங்கள் கண்களும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.
This is default text for notification bar
This is default text for notification bar