Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ginger

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாத விடாய் - சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு... மாதருக்கே இருக்கும் பெருந்தொல்லை என்னவென்றால், அது மாத விடாய் பிரச்சினைதான். அந்த மாதவிடாய் நாட்களில் வலி உட்பட பிரச்சினைகள் ப‌ல பெண்களுக்கு குறைவாகவும், சில பெண்களுக்கு அது அதீதமாகவும் இருக்கும் இத்தகைய பெண்களுக்கு ஓர் அரிய மா மருந்தாக இது இருக்கும் எனபதில் எள்ள‍ளவும் ஐயமில்லை. மாதவிடாய் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதாவது சூடான இஞ்சி டீ தயாரித்து, பிறகு அதனுள்ள ஒரு சிறு துணியை நனைத்து உங்கள் அடி வயிற்றில் பற்றுபோல‌ போட்டு வரும் பட்சத்தில் அது உங்கள் வயிற்றில் உள்ள‍ தசைகளை இலகுவக்கி உங்களுக்கு வலியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல் கிடைக்கும் என்கிறார்கள் மூத்த‍ பெண்மணிகள். #மாதவிலக்கு, #மாதவிடாய், #மென்ஸஸ், #மூன்று_நாட்கள், #தூரம், #விலக்கு, #இஞ்சி, #இஞ்சி_டீ, #அடிவயிறு, #தொப்புள், #விதை
இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால் இஞ்சி யாரையும் வஞ்சிக்காது என்பது முதுமொழி. எளிதான கிடைக்கக் கூடிய இயற்கையான‌ மூலிகை இஞ்சிதான். இஞ்சியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக‌ நசுக்கிச் சாறு எடுத்த வுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியில் வண்டல் போல‌ படியும். அதை அப்படியே விட்டுட்டு மேலே உள்ள‌ தெளிஞ்ச நீரை மட்டும் தனியாக எடுத்து அதனை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாவதோடு சளி கரைந்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமடையும் என்றே நம்பப்படுகிறது. #இஞ்சி, #ஜின்ஜர், #நுரையீரல், #தெளிந்த_நீர், #சளி, #வாயு, #தேவையற்ற_கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Ginger, #Ingee, #Lungs, #Cold, #Clear_Water, #Mucus, #Gas, #Unnecessary_Fat, #Body_Weight, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vid
இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பெருங்காயம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது… இதனை சாப்பிட்டால் கெட்ட வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுவது தான். இது உண்மைதான். ஆனால் இந்த அரைகிராம் பெருங்காயத்தை எடுத்து நன்றாக பொரித்து அதன்பிறகு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், தீராத வயிற்றுவலி, வயிற்று பொருமல் போன்றவை குணமாகி, ஆரோக்கியம் உண்டாகும். #பெருங்காயம், #பனை_வெல்லம், #வயிற்று_வலி, #வயிற்று_பொருமல், #விதை2விருட்சம், #Ginger, #Asafoetida, #palm_jaggery, #stomach_pain, #stomach_ache, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்

உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்

உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால் உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சியே போதும். ஆம் தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உங்கள் மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். மேலும், எவ்வளவு வயதானாலும் உங்களின் ஞாபக திறன் அப்படியே இருக்குமாம். #இதழ், #இஞ்சி, #மூளை, #மூளை_திறன், #ஆரோக்கியம், #நரம்பு, #சுறுசுறுப்பு, #துண்டு, #விதை2விருட்சம், #Ginger, #Brain, #Nero, #Brilliant, #piece, #vidhai2virucham, #vidhaitovirutcham, #seed2tree , #seedtotree,
கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

இஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் போதும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i
எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்? இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா? சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் . #கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால் ப‌லருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்ப‍தற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும். கழுத்து, மரு, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,
தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்

தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்

தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம் தொடையில் உள்ள அதீத கொழுப்பால் அதிக சடை உண்டாகிறது. இதனால் உங்கள் தொடையில் அழகு தொலைந்து விடுகிறது. அந்த தொலைந்து போன தொடை அழகை மீண்டும் கொண்டு வர எளிமையான அழகு குறிப்பு இதோ. உடலுக்கு இயற்கை முறையில் வெப்பத்தைக் கொடுக்கும் திறன் மிளகிற்கு உண்டு. மேலும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் ஒரு உணவுப்பொருள் மிளகு ஆகும். வெதுவெதுப்பான நீரை ஒரு குவளையில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகுத்தூள் இரண்டு ஸ்பூன் அளவும், துருவிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவும் சேர்த்து கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதோ மிளகிஞ்சி பானம் தயார். இந்த பானத்தை, நாளொன்றுக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதேபோன்று 60 நாட்கள் வரை விடாமல் தொடர்ந்து குடித்து வந்தால், தொடையில் தோன்றிய செல்லுலைட் என்ற பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட

தினமும் காலையில் இஞ்சிப் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

தினமும் காலையில் இஞ்சிப் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தினமும் காலையில் இஞ்சிப் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொடிபோல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு (more…)

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)

இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்

இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர்கள் சொல்லிச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar