Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Government

சின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு

சின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு

சின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு கொரோனா ஊரடங்களால் நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன• அந்த வரிசையில் திரைப்படப் பணிகளும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சின்னத்திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார். அரசு விதித்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:
கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு - ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை இன்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேர் பாதிப்படைந்திருப்பதும், இறப்பதுமாக இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்கள் ஊரடங்கு குறித்து என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதாக நேற்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்
அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ

அதிர்ச்சியில்- வீட்டு உரிமையாளர்கள்- மகிழ்ச்சியில்- வாடகைதாரர்கள்!

அதிர்ச்சியில்...  வீட்டு உரிமையாளர்கள்! - மகிழ்ச்சியில்... வாடகைதாரர்கள்! அதிர்ச்சியில்...  வீட்டு உரிமையாளர்கள்! - மகிழ்ச்சியில்... வாடகைதாரர்கள்! அதிர்ச்சியில்  வீட்டு உரிமையாளர்கள்... -மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள் ! என்ன தலைப்பை பார்த்தவுடன் (more…)

நம்பியவரைக் கைவிடாதீர்! – குரான்

* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத்தான் இறைவன் கவனிக்கி றான். * மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற் காகவே அல்லாமல், இறை வன் உங்கள்மீது ஜகாத்தைக் கடமையாக்கவி ல்லை. * ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழு க்கமாக நடந்து கொ ள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும். * தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் (more…)

F.I.R பதிவு செய்வது எப்படி?

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸா ரால் பதியப் படும் வழக்கு ஆவணம். “இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களை யும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய் ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும். உடலில் காயம் ஏற்படாத மன உளைச்ச லை உண்டாக்கும் வகையிலான குற்ற ங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குப வை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனு ப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற (more…)

தேசியக் கொடி வரலாறு

கடல் வாணிபம் தழைத் தோங்கிய அந்தகாலத்தில் பயணிக்கும் கப்பல் எந்த நாட்டின் கப்ப‍ல் என்பதை தெரிந்து கொள்ள‍ வசதியாக ஒரு முனையில் நீண்ட கம்பு நட்டு, அதில் பல வண்ண‍த் துணிகளை ஒரு குறிப்பிட்ட‍ வடிவத்தில் வெட்டி அவற்றை கொடிகளாக‌ ஏற்றி, காற்றில் பறக்க‍விட்டு, இந்த வண்ண‍க்கொடி இந்த (more…)

பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலமே! டீன் ஏஜ் காலம்

“என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொ ன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன் னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சை யும் கேட்கறதே இல்லை. எதுக் கெடுத்தா லும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்க ற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு! என்ன பண்றதுன்னே தெரியலை ” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொ ண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பதுதான் பதிலா இருக்கும். அப்படியா னால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்த னை வீடுகளி லும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப்பதின் வயது (டீன் ஏஜ்)ப் பிரச்சி னையைக் கையா ளணும்ன்னா (more…)

காய்கறி, பழங்களுக்கு கூட காலாவதி ஆகும் தேதி உண்டு!

ஃப்ரெஷ்ஷாக காய்கறி, பழங்களைப் பார்த்தால்போதும்.. தேவை யோ, இல்லையோ ஏகப்பட்டதை வாங்கி வந்து, ஃப்ரிட்ஜ் வழிகிற அளவுக்குத் திணித்து வைப்பது பலரது பழக்கம். கடைசியில், அவற்றில் பலதும் உபயோகிக்க ப்படாமல், ஃப்ரிட்ஜுக்குள் ளேயே சுருங்கி, அழுகிப் போயிரு க்கும். காசு கொடுத்து வாங்கிவிட்ட காரணத் துக்காகவே, அழுகின, சுருங்கின பகுதி களை வெட்டி எறிந்துவிட்டு, மிச்ச மீதி யை உப யோகிப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. அது ரொம்பவே ஆபத்து. காய்கறி, பழங்களும் கூட காலாவதி ஆகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'இ ஃபார்ம்’ வெங்கட் - வள்ளி சொல்வ தைக் கேளுங்கள். ‘‘இன் னிக்கு பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், காய்கறிக் கடைகள்ல காய்கறிகள், பழங்கள் வாங் கறது ஒரு ஃபேஷனா இருக்கு. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சீசன் உண்டு. அந்தந்த சீசன்ல அந்தப் பழங்களை வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்னிக்கு எல்லா (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)

தாலியின் மஞ்சள் நிறத்தை காரணம் காட்டி, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய‌ மணப்பெண்!?

வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலா ம்.  ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.ஈரோடு பெரிய வல சுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மண நாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்ட பத்தில் குவிந்த னர்.முகூர்த்தநேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தி ல் அதை மணப்பெண் தடுத்து (more…)

தாம்பத்தியத்தில் தினமும் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளும் பலன்களும்

மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவத ன் மூலம் உண்டாகும் நன்மைக ளையும், பலன்களையும் பட்டியலி ட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்க ளேன். பாசப்பிணைப்பு அரிகரிக்கும் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வ தன் மூலம் இருவருக்கும் இடை யே உடல் ரீதியான பாசப் பிணைப் பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோ க்கியமாக திகழ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar