Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: gums

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால் சிலருக்கு மட்டுமே பற்கள் வெண்மையாக பளிச்சிடும். பலருக்கு பற்களின் நிறம் மாறியிருக்கும். பற்களின் நிறங்கள் மொத்தம் 24 நிறங்க‌ள் உண்டு அதாவது வெண்மையில் தொடங்கி அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறம் பழுப்பு நிறமாக‌ மாறிக் கொண்டே வந்து அடர்த்தியான மஞ்சள்நிறம் கலந்த பழுப்பு நிறம் வரை என்பார்கள். இந்த பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து பற்கள் வெண்மையாக பளிச்சிட இதோ ஓர் எளிய குறிப்பு காலையில் தூங்கி எழுந்தவுடனோ அல்லது இரவு படுக்கச் செல்லும்போதோ பற்களை நன்றாக தேய்த்து விட்டு வாயை கொப்பளித்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து, தேங்காய் எண்ணெய் சிறிது உள்ளங்கையில் ஊற்றி, அதில் உங்கள் ஆள்காட்டி விரலை நனைத்து உங்கள் பற்கள் மீதும் ஈறுகள் மீதும் தினந்தோறும் தடவி வந்தால், ஓரிரு வாரங்களிலே உங்கள் பற்கள் வெண்மையாக பளிச்சிடுவதை நீங்களே காணலாம். மேலும் இ
நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால்

நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால் இயற்கையாக கிடைக்கும் கனிகளில் இல்லாத மருத்துவ பண்புகள் இல்லை அந்த வகையில் இந்த நாவல் பழத்தை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளில் ஒன்றினை இங்கு காண்போம். நாவல் பழம் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படுவதோடு பலருக்கு ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகளை போன்றவைகளை குணப்படுத்துகிறது. #நாவல்_பழம், #நாவல், #வாய், #துர்நாற்றம், #ஈறு, #பற்கள், #பல், #பற்கூச்சம், #சொத்தை, #கிருமி, #விதை2விருட்சம், #Java_Plum, #Java, #Plum, #Novel_fruit, #novel, #mouth, #odor, #gums, #teeth, #tooth, #toothache, #germ, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்? சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும். #வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #
This is default text for notification bar
This is default text for notification bar