Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Heartburn

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் தேங்காய், தேன் இந்த இரண்டுமே தனித் தனியாக மனித உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் உடையது. நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது. வந்த நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது. இருந்த போதிலும் இவை இரண்டையும் கலந்து குடித்து வந்தால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்ற பட்டியலில் இருந்து ஒன்றினை இங்கு காண்போம். எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சுத்தமான தேங்காய் எடுத்து அதன் பாலை தனியே பிரித்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் ஆறும். உடலும் வலுப்பெறும் என்கிறார்கள் சித்த‌ மருத்துவர்கள். குறிப்பு - சர்க்கரை நோயாளிகளுக்கு மேற்படி மருத்துவம் பொருந்தாது. #எரிச்சல், #குடல்_புண், #வாய்ப்புண், #நெஞ்செரிச்சல், #தேங்காய்_பால், #தேங்காய
கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில (more…)

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கஷாயத்தை கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்... ஓமம் (Basil), சோம்பு (Anise), சீரகம் (Cumin) ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகு ம் வரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar