Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hindi

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப
இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி

இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி தமிழை இரண்டாம் மொழியாக ஹரியானா அப்போது அறிவித்ததன் பின்னணி இதுதான்! ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார், மேடையில், தமிழில் பேசுகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே! ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்! சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி திகழ வேண்டுமென்று கருத்துக்கூறி பலத்த எதிர்ப்பு கிளம்ப `அதாவது நான் என்ன சொன்னேன்னா…’ என மழுப்பினார். ஆனால், இந்தி மொழியைக் காப்பதற்காகத் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவித்த கதை ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-

நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது – நடிகை பூனம் கவுர் கண்ணீர்

நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது - நடிகை பூனம் கவுர் கண்ணீர் நான் அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது - நடிகை பூனம் கவுர் கண்ணீர் நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட் (more…)

‘மருதநாயகம்’ படத்தில் ரஜினிகாந்த்

‘விஸ்வரூபம்’ படத்தினை அடுத்து கமல் இயக்க இருக்கும் படம் ‘மருதநாயகம்’. மருதநாயகம் படம் 1997-ல் துவங்கப்பட் டது. ஆனால், அதற்கான தயாரிப்பு செலவுக்கு பணப் பற்றாக்குறையால் படம் அப்போ தைக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இப்போ து கமல் அப்படத்திற்கான பணிகளில் ஈடுபட தயாராக உள்ளார். படத்தின் இப்போதைய பட்ஜெட் 150 கோடியைத் தாண்டுமாம். ‘மருத நாயகம்’ படத்தை தமிழ், தெலுங் கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட திட்ட மிட்டுள்ளார். ‘மருத நாயகம்’ படத்தில் ரஜினி காந் திற்கு ஏற்ற பாத்திரம் ஒன்று இருக்கிறதாம். “பல வருடங்களுக்கு முன் நானும், ரஜினியும் இணைந்து நடித்தோ ம். அதன் பிறகு நாங்கள் இரு வரும் இணைந்து நடிப்பதற்கே ற்ற கதையோடு யாரும் எங்க ளை அணுக வில்லை. இப்போது நானே (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

இனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா

கோ’ படத்தில் நடித்ததுபோல படுகவர்ச்சி யான கேரக்டரில் இனி நடிக்க மாட்டேன் என்று பியா கூறினார். இதுபற்றி பியா கூறியதாவது: ‘பொய் சொல்லப் போறோ ம்’, ‘கோவா’, ‘கோ’ உள்பட தமிழில் 5 பட ங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு திருப் பமாக அமைந்த படம் ‘கோ’. அதில் படு கவர்ச்சியான கேரக்டர். அதற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ‘கோ’ பட கேரக்டரின் ஜெராக்ஸ் போலவே வந்தன. ஒப்புக் கொண்டிருந்தால் நல்ல திருப்பம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரே பாணியி லான வேடத்தில் நடிக்க விருப்பமில்லை. ‘கோ’வில் ஏற்று நடித்த ‘சரோ’ வேடம் போல் (more…)

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி?  கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய்,  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு த (more…)

மொபைல் Browser-ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் எழுதி உலா வர . .

மொபைல் Browser-ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் எழுதி உலா வர . . ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic  உதவுகிறது. சிறப்பம்சங்கள்: Bolt Browser Indic மிகவும் வேகமான து மசுலபமானது. இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம். இந்த  Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழி கள் அடங்கியுள்ளன. மேலும் வலைத்தளங்கள் கணிணியில் தெரிவது போல தெரி யும். மொபைலில் தெரிவது போல (more…)

சில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்

தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகை யாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன் னட படங்களி லும் நடித் தார். கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெ யரில் படமாகிறது. படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் (more…)

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன

வேலை வாய்ப்பில் முன்னுரிமையை பெற கூடுதல் திறமை களை நீங்கள் பெற்றிருக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். உதார ணமாக தாய்மொழி தவிர்த்து ஆங் கிலம், பிரெஞ்சு, சைனீஸ், இந்தி போன்ற மொழிகளை கற்கலாம். கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், சிற ந்த பேச்சாற்றல் போன்ற கூடுதல் திறன்களை நீங் கள் பெற் றிருக்கும் பட்சத்தில், உங்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக் கும். இது தவிர புதுமையாக சிந்திக்கும் ஆற்றல், பிரச்னைகளை துணிவுடன் அணுகும் முறை, குழுவாக இணைந்து பணியா ற்ற தேவையான பொறுமையுடன் கூடிய சாமர்த்தியம் ஆகியவையே நிறுவனங்கள் பணியாளர்களிடம் எதிர்பார் க்கும் திறமைகள். இத்தகைய திறமைகளை படிக்கும்போதே வள ர்த்துகொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் ஆலோ சனை தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தா

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான், அந்த விருதை பெற பண ம் கொடுத்ததாக சர்ச்சை கிளம் பியுள்ளது. ஆனால் அந்த புகா ரை திட்டவட்டமாக மறுத்திரு க்கிறார் ரஹ்மான்.  பாலி வுட் இசையமைப்பாளர்களில் ஒரு வரான இஸ்மாயில் தர் பார், சமீபத்தில் நாக்பூரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில், 2008 ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத் துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தே கமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடு த்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என் றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar