Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Infection

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை - தமிழக அரசு அறிவிப்பு ஜூன் மாத ஊரடங்கு முடியும் தருவாயில் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழக கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்
யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி, குமாரி கலா, தேவதை தேவிகா உட்பட பல நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்திருப் போம். ஒரு வசனம் என்றாலோ ஒரு பாடல் என்றாலோ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் பொருளை உணர்ந்து அந்தந்த வார்த்தைகளுக்கேற்ப முக அசைவில் கண்களில், வாயசைவில், புருவத்தில், கன்னத்தில் போன்றவற்றில் பாவத்தை உட்புகுத்தி நவரசத்தையும் பொழிந்திருப்பர். அவர்களின் வீடியோக்களை இன்றுகூட‌ பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அவர்களின் நடிப்பினை ரசிப்பது அவர்களின் நடிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த சான்றாகும். உதாரணமாக சில நடிகைகளை இங்கு குறிப்பிடலாம். பராசக்தி திரைப்படத்தில் ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடலில் குமாரி கலா அவர்களும், பஞ்சவர்ணகிளி திரைப்படத்தில் தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலில் கே.ஆர். விஜயா அவர்களும், நவராத
அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலறவிட்ட இந்தியர்கள் - அதிரடி ரிப்போட் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உலக நாடுகள் அனைத்தும் அலறிக் கொண்டு அவதியுற்று வரும் வேளையில், கொரோனா தொற்றை தடுப்பு மாத்திரைகளை ஹைட்ராஸி குளோரோகுயின் மாத்திரைக்கு, இந்தியாவிதித்துள்ள ஏற்றுமதி க்கான தடையை விலக்கி அந்த மாத்திரைகளை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒருவேளை இந்தியா அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், தக்க நேரத்தில் இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கை விடும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அதன் பிறகு இரண்டொரு நாளில் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இதற்கு முன்பு இதேபோல் ஏதேச்சதிகாரமாக அமெரிக்கா இந்தியாவிடம் நடந்து கண்டபோதும், அந்த அமெரிக்காவையே அலறவிட்ட நமது இந்திய தலைவர்கள் க
தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் தர்பூசணி பழங்களில் கொழுப்பு சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ள‍வர்கள், இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் தொடர்பான‌ நோய்களின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது. #இரத்த_அழுத்தம், #உயர்_இரத்த_அழுத்தம், #உயர்_ரத்த_அழுத்தம், #தர்பூசணி, #கொழுப்பு, #இதயம், #நோய், #பாதிப்பு, #நார்ச்ச‌த்து, #விதை2விருட்சம், #Blood #pressure, #high_blood_pressure, #watermelon, #fat, #Cholesterol, #heart, #disease, #infection, #fiber, #vidhai2virucham, #vidhaitovirutcham, blood,

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால்

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் எல்லா விதமான கூந்தலுக்கும் ஏற்ற விதத்தில் விளங்கும் ஒரு (more…)
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce)  தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍மட்டில் வழக்க‍றிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான‌ ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‍ வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்க‍றிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ள‍க்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற‍ வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்க‍றிஞர்களுக்கு வேலையுண்டு). வ

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்... தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்... முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலா பழம். இந்த பலா பழத்தில் தான் எத்த‍னை (more…)

தேன்- எலுமிச்சை சாறு கலந்த புதினா சாறு ஒரு கப் குடித்தால்

தேன் & எலுமிச்சை சாறு கலந்த புதினா சாறு ஒரு கப் குடித்தால் . . . தேன் & எலுமிச்சை சாறு கலந்த புதினா சாறு ஒரு கப் குடித்தால் . . . ஒரு தேக்கரண்டி  தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றையும்  50 கிராம் புதினாவில் (more…)

கற்பூரவல்லி இலைச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால்

கற்பூரவல்லி இலைச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் ... கற்பூரவல்லி இலைச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் ... கற்பூரவல்லி, ஒரு மருத்துவ மூலிகைச் செடியாக‌ தொன்றுதொட்டே (more…)

பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால்

பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . . பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . . பூண்டு விழுதுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளோடு, நமது (more…)

7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . . 7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . . முதலில் எல்லாம் கூட்டுக்குடும்பங்கள் அதிகமாக இருந்தன• அந்த குடும் பங்களில் உள்ள‍ பாட்டி, குழந்தைகளுக்கு அல்லது வேறு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar