
பேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா
பேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா
பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா ஆகிய இருவரையும் இணைத்து வைத்து மேதாவி என்ற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இத்திரைப்படம் பற்றி அவர் கூறியதாவது:
ஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் - த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகி யிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.
இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். என்னோட டைரக்ஷன் வேலையை ரொம்ப நே