Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Joke

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட்டுமே இந்த வீடியோ – வீடியோ

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட் டுமே இந்த வீடியோ! அட ஆமாங்க! நீங்க காலையில் 10 மணி முதல் இரவு 12 மணிவரை தொடர்ந்து (more…)

சிரி. . ., சிரி. . ., சிரி. . .

தலைவர் ஒரு பிரின்ஸ்பலோடு வாழ்ந்துக்கிட்டிருக்கிறார்? அந்த பிரின்ஸ்பல் ஆணா? பெண்ணா?ன்னு சொல்லவேயில்லையே? எஸ். கோபாலன், (உரத்த சிந்தனை இதழுக்காக)

நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் கோமாளிகள்

நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க கோமா ளிகள் உதவி வருகின்றனர்.  நோய் தீர்க்கும் சிறந்த மருந்தாக சிரிப்பு உள்ளது. தற்போது அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் உதவும் அருமருந்தாகவும் திகழ்கிறது. இது குறித்து இஸ்ரேலை சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமை யிலான குழுவினர் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்றும் வரும் பெண் களிடம் ஆய்வு மேற் கொண்ட னர்.  இவ்வாறு சிகிச்சை பெற்ற 219 பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு அறிவியல் ரீதியாக டாக்டர்கள் அளிக்கும் மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. அதற்காக தொழில் ரீதியான கோமாளிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெறும் பெண்களிடம் (more…)

சிந்திக்க வேண்டுகிறேன். . . .

கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் தெரியுமென்று சிரிப்பவன் - பசபசப்பாளன் தெரியாதென்று சிரிப்பவன் - நடிகன் இடம்பார்த்து சிரிப்பவன் - சந்தர்ப்பவாதி இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி ஓயாமல் சிரிப்பவன் - பைத்தியகாரன் ஓடவிட்டு சிரிப்பவன் - வஞ்சகன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞ்சன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி அருளுக்கு சிரிப்பவன் - ஆண்டி அறியாமல் சிரிப்பவன் - மடையன் மகிமையில் சிரிப்பவன் - மன்னன் மாண்பில் சிரிப்பவன் - பண்பாளன் கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் இன்பத்தில் சிரிப்பவன் - ஏமாளி துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன். நன்றி – சஜிதா, (ஓர் இணையத்தில் சஜிதா அவர்கள் எழுதியது )

யாணை பழங்கள்

நான் கேட்பதற்க்கு பதிலை சொல்லுங்கள்  ஒரு காட்டில் 5யாணைகளும் , 5 வாழைப்பழங்களும் இருந்தன.யாணைக்கு பசி அதிகம் ஆனாலும் யாணைகள் பழத்தை சாப்பிடவில்லை ஏன்? !?!?!?!?!?!?!?!? ஏன்னா அந்த பழங்கள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை

கடி

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே. Thanks Keetru
This is default text for notification bar
This is default text for notification bar