Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Judgement

பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்

பெண் நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் பெண்  நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த  பெண்தான் (more…)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் டிடிவி தினகரன் ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (more…)

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது (more…)

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! - சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்! போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! - சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்! டீக்கடை உரிமையாளர்மீது வழக்கு ஒன்றை பதிவுசெய்து, அந்த டீக்கடை உரிமையாளரை கைதுசெய்து (more…)

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு திருத்த‍ப்படுமா? – நீதிபதி குமாரசாமி அதிரடி அவசர ஆலோசனை- பரபரப்பு

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு திருத்த‍ப்படுமா? - நீதிபதி குமாரசாமி அதிரடி அவசர ஆலோசனை- பரபரப்பு ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு திருத்த‍ப்படுமா? - நீதிபதி குமாரசாமி அதிரடி அவசர ஆலோசனை- பரபரப்பு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி வழங்கிய‌ தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட‍ (more…)

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பர பரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்பு களிலும் சமச்சீர் கல்வியை தொட ர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர் பான புத்தங்கள் வழங்கிட வேண் டும் என்றும் (more…)

பா.ஜ.க. கண்டனம்: பாபர் மசூதி வழக்கு; காங்கிரஸ் திசை திருப்ப முயற்சி

சுப்ரீம் கோர்ட்டில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. அத் வானி உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக நேற்று மேல் முறை யீடு செய் துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பா. ஜனதா கட்சி காங்கிரஸ் ஊழல் விவகாரங்களில் இரு ந்து மக்களை திசை திரு ப்ப முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடே கர் கூறியதாவது:- அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு (more…)

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார். மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவ

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் என்ற (more…)

அயோத்தி: ஜன.28-ல் மறுபரிசீலனை மனுக்கள் மீது விசாரணை

அயோத்தி நில வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பை இன்று வழங்கியது. மேலும்,  அயோத்தி நில விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  நாளேடு ஒன்றில் வெளியான  செய்தி //// ப‌டங்கள் தொகுப்பு - விதை2விருட்சம் மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள் அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா? அயோத்தி பிரச்சினை: வ‌ரலாறு அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம் அயோத்தி: நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்க‍ள் கருத்து மூன்று தரப்பினரும் முதல்முறை சந்திப

சீமான், விடுதலை

நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சீமானின் சகோதரர் என் சகோதரரை கைது செய்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சீமான் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது எனக்கூறி அவரை விடுதலை செய்தனர். இத்தகவல் வேலூர் சிறையில் உள்ள சீமானிடம் தெரிவிக்கப்பட்டது. சீமான், தன்  மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை (10ந்தேதி) காலை 9:30 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர். நாளை வெளிவரும் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன். FILE 84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமத
This is default text for notification bar
This is default text for notification bar