Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kidney

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், மற்றும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்ப‍தற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‌ வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த‍ நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால் நல்ல‍ பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா
வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌ உங்கள் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுவதற்கும் சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் உட்பட‌ பல நோய்களை போக்குவதற்கு மிக எளிய மருந்து என்றால் அது கொத்த மல்லி விதை தேநீர்தான். இந்த கொத்தமல்லி விதை தேநீரை (டீயை) காலைதோறும் குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. #வாயு, #சளி, #இருமல், #மைக்ரேன் #தலைவலி, #ரத்தக்கொதிப்பு, #சர்க்கரை, #பித்தக்_கிறுகிறுப்பு, #சிறுநீரகம், #நோய்கள், #மல்லி_விதை, #கொத்தமல்லி_விதை, #மல்லி_விதை_டீ, #மல்லி_விதை_தேநீர், #விதை2விருட்சம், #Gas, #cold, #cough, #migraine #headache, #blood_pressure, #sugar, #gall_bladder, #kidney, #diseases, #coriander_seeds, #coriander_seed_tea, #seed2tree #seedtotree, #vidhai
ஆபத்து – சிறுநீரை நீண்ட நேரம் அடக்க அடக்க

ஆபத்து – சிறுநீரை நீண்ட நேரம் அடக்க அடக்க

ஆபத்து - சிறுநீரை நீண்ட நேரம் அடக்க அடக்க சிலபேர் சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இதனால் உள்ளேயே அடக்கி வைக்கும் போது நம் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகும். இன்னும் சிலரோ எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசெளகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. இதனால் பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால் சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துக்களுக்கு வழிவகுக்கும். வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப் பையில் தீ
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு விசேஷ நாட்களில் சாப்பிடும் பாதாம் பருப்பு, இன்றைய நவீன உலகில் பாதாம் பருப்பு சாப்பிடுவது என்பது ஃபேஷனாக மாறி வருகிறது. என்னதான் ப‌லன்களையும் ஆரோக்கியத்தையும் பாதாம் பருப்பு அள்ளித்தந்தாலும் சிலருக்கு அது கெடுதல் செய்யவும் செய்கிறது. அதுகுறித்து இங்கு காண்போம். அதிக அல்ல‍து குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் (High or Low BP Patents)சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள் (Kidney Disease Patients)அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள் (Indigestion)குண்டானவர்கள், உடல் பருமன் உடையவர்கள் (Obesity) Blood Pressure, BP, High, Low, Kidney, Disease, Patients, Indigestion, Obesity, இரத்த அழுத்த நோயாளி, சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள், அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள், குண்டானவர்கள், உடல் பருமன், விதை2விருட்சம், பாதாம், பாதாம் பருப்பு, பரு
2 வேளைகள் வீதம் 3 நாளுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

2 வேளைகள் வீதம் 3 நாளுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

2 வேளைகள் வீதம் 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. நாவல், நாவல் பழம், நாவல் இலை, நாவல் இலைக்கொழுந்து, நாவல் மரம், இரத்த‍ சோகை, இதய நோய், பித்த‍ம், மலச்சிக்க‍ல், சிறுநீரகம், சிறுநீரக்க் கற்கள், மண்ணீரல், விதை2விருட்சம், Novel, novel fruit, novel lea
யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் சென்ற பதிவில் யூரிக் அமிலம் ( Uric Acid ) நமது உடலில் ஓடும் இரத்த‍த்தில் அதிகரிக்கும் (more…)

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால்

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது உடலுக்கு எந்த (more…)

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும், (more…)

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனும் இரவில் படுக்கும்முன் ஒரு ஸ்பூனும் சாப்பிட்டால் போதும்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனும் இரவில் படுக்கும்முன் ஒரு ஸ்பூனும் சாப்பிட்டால் போதும் வ‌ளர்ந்து வரும் அதிநவீன காலச்சூழ்நிலையில் தற்போது உட்கார்ந்தே வேலை செய்வதால், (more…)

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக நீர் குடிக்கக் கூடாது ஏன்? – மருத்துவர். பிருந்தா

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக நீர் குடிக்கக் கூடாது ஏன்? - மருத்துவர். பிருந்தா சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக நீர் குடிக்கக் கூடாது ஏன்? - மருத்துவர். பிருந்தா அடி வயிற்றின்கீழ் அமைந்துள்ள சிறுநீரகங்களில் உருவாகும் சிறுநீர், யுரீட்டர் எனும் (more…)

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்

தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்... தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்... முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலா பழம். இந்த பலா பழத்தில் தான் எத்த‍னை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar