Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Leave a Comment

ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்…

ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்… ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டால்… நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும்போது ( #wheezing while #Eating ), தவறான பாதையில் (more…)

இரவு 10 மணிக்கு இதனை சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால்

இரவு 10 மணிக்கு "இதனை" சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால் . . . இரவு 10 மணிக்கு இதனை சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால் . . . என்ன‍டா இது, இரவு 10 மணிக்கு சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து அதுவும் நன்றாக கரைத்து குடிக்க வேண்டுமாமே! என்ன‍ இது, இதில் அப்ப‍டியென்ன (more…)

ஜீவனாம்சம்- சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது

ஜீவனாம்சம் - சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது?  ஜீவனாம்சம் - சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது? உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம், இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின் (more…)

கடவுள் இருக்கிறாரா… இல்லையா…? – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

(சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக்கதை) நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா.. இல்லையா..' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக்கதை, அனைவரையும் கவர்ந்தது. மேலும் கண்ணதாசன் நாத்திக ராயிருந்து ஆத்திகராக மாறிய து குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்ட னர். அந்தக் (more…)

எம்.ஜி.ஆர்., கைப்பட எழுதிய அறிவுரை!

கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார். சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar