நிலம், வீட்டின் மதிப்பு கிடுகிடுவென ஏற ஆரம்பித்ததில் இருந்து சொத்தை வளைக்க மோசடிகள், போலி பத்திரம், கொலை ஆகிய வையும் அதிகரித்து விட்டன. சென்னையில் வாரிசு இல்லாத சொத்து க்களை வளைக்க, போலீசார் துணையு டன் போலி பத்திரம் தயாரித்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. பாஸ்போர்ட், சான்றிதழ், பத்திரம் போன்றவை தொ லைந்து விட் டால், சம்பந்தப்பட்டவர்கள் அதுபற்றி (more…)