Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Madhuvanti

போலீசாரையே மெய் சிலிர்க்க வைத்த ஆட்டோ டிரைவர்

தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப் பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தர மறுத் த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.   சென்னை போரூரை சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட் டையில் சவாரிக்காக காத்திரு ந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக் கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்ட ணம் பேசி பாலாஜி அவ ரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக் கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இரு ந்த அந்த ந பர் வாடகை தரமறுத்து தகரா று செய்தார்.   சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதா க இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி (more…)

சில சின்னத்திரை காதல் ஜோடிகளின் சுவாரஸ்ய அனுபவங்கள் – வீடியோ

சினிமாவில் ஜோடியாக நடித்தவர்க ள் நிஜவாழ்க்கையில் ஜோடியாக இணைவார்கள். அதேபோல் சின்ன த்திரையில் ஜோடியாக நடிக்கா விட்டாலும் நிகழ்ச்சி தொகுப்பாள ராக இருப்பவர்கள், செய்தி வாசிப் பாளர்கள் அதே துறையை சேர்ந்தவ ர்களை காதலித்து திருமணம் செய் து கொள்கின்றனர். சில காதல் ஜோ டிகளின் சுவாரஸ்ய (more…)

“மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது, அவரிடம் நான் பேசியது கூட இல்லை” – சமீரா ரெட்டி

பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் மல் லிகா ஷெராவத் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக் கிறார்.  இது குறித்து இப்பட த்தின் கதாநாயகி சமீரா ரெட்டி கூறியதாவது: ‘தேஸ்’ படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீ ரோ எல்லோருமே பாராட்டி னார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் (more…)

மனிதர்கள் மட்டுமல்ல‍ தெய்வங்களும் கூட காதல் வசப்பட்டிருக்கின்றன‌ – புராணங்கள்

காதல் தெய்வமாகப் போற்றப்படும் மன்மதனின் மலர் அம்புகளால் மனிதர்கள் மட்டுமல்ல; தெய்வங்களும் காதல் வசப் பட்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதி தேவியானவள் ஒரு சமயம் தட்சனுக்கு மகளாகப் பிறந்தாள். அதனால் தாட் சாயிணி எனப் பெயர் பெற் றாள். பின்னர் தவம் செய்து ஈச னை மணந்தாள். தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழை த்தான். ஆனால் தன் மாப்பி ள்ளையான (more…)

என்ன‍து காதலா? அதுக்கு எங்க சார் இப்ப‍ நேர இருக்கு என அலுத்துக்கொள்பவர்கள் மட்டுமே படிக்க‍வும்

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன் றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதி யர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங் களின் காதலை சரியாக பகிர் ந்து கொள்ளக்கூட நேரமிருப் பதில்லை.   காலை நேரத்தில் அவசரமா க கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவு ம்தான் முடிகிறது. இதனால் (more…)

கிழமைகளுக்கு பெயர் தோன்றிய வரலாறு

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாக வே பிரித்திருந்தனர். மாதங்கள் வாரங்க ளாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்... ஆரம்ப காலத் தில் பகல் - இரவு, சந்திரன் வளர்ச்சியை க் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்பட வில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஏரா ளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட் களுக்கும் தனித்தனியாகப் (more…)

காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது?

காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டா கின்றது? அது எது வரையில் இருக் கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறை ந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங் களைக் கவனித்து ஆழ்ந்து யோசித் துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும் பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மை யும் நித்தியமற்ற தன்மையும் அதை ப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் (more…)

மூன்று யுகங்களோடு தொடர்புடைய ஸ்ரீ வேணு கோபால சுவாமி ஆலயம்.

ரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்பு டையதாக விளங்குகிறது வெங்கட்டாம் பேட்டை வேணு கோபால சுவாமி  ஆலயம். இவ்வாலயத்தில் திரேதா யுகத் தை நினைவுபடுத்தும் வகையி ல் அனந்த சயன ராமர் உள்ளார். துவாபர யுகத்தின் அடிப்படையி ல் வேணுகோபால சுவாமி பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளார். கலியுகத்தின் அடிப்படையில் (more…)

அழகான குளியலறை ரகசியம்!

ஒரு காலத்தில் வீட்டின் பின்புறத்தில் தான் குளியல றை இருந்தது இப்பொழுது படுக்கையறையோ டு சேர்ந்த “அட்டாச்ட் பாத்ரூம்” என்றாகிவிட்டது. குளியலறையு ம் ஒரு அறை தான்! அதையும் அலங்கரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை தற்பொழுது அனைவரிடையே உள்ளது என் பதற்குச் சான்று.  குளியலறை அமைப்பு வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை போன்று (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு — வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன். நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை (more…)

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தா மரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமி ரம். திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜ னம் அளிப்பது விசே ஷம். சந்திரனுக் குரிய தேவதை – துர்க் கா தேவி தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ள ரளி, ரத்தி னம் – முத்து, உ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar