Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mahabaratha

இன்று வரை உயிரோடுள்ள‍ மகாபாரத கதாபாத்திரம் – அதிரவைக்கும் ஆதாரம் – வியப்பூட்டும் வீடியோ

இன்று வரை உயிரோடுள்ள‍ 'மகாபாரத' கதாபாத்திரம் - அதிரவைக்கும் ஆதாரம் - வியப்பூட்டும் வீடியோ இன்று வரை உயிரோடுள்ள‍ 'மகாபாரத' கதாபாத்திரம்  - அதிரவைக்கும் ஆதாரம்  - வியப்பூட்டும் வீடியோ (The immortal character of Mahabaratha- Till Live - Shocking Evidence - Video) மகாபாரதத்தில் சகுனியினின் மகுடி இசையால் மயங்கிய கௌரவர்கள் (Gowravas), தனது இரத்த‍ (more…)

மகாபாரதம் நம்மிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை – ஆதாரங்கள் இதோ – வீடியோ

மகாபாரதம் நம்மிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை - ஆதாரங்கள் இதோ...- வீடியோ மகாபாரதம் நம்மிடம் மறைத்த மிகப்பெரிய உண்மை - ஆதாரங்கள் இதோ...- வீடியோ (Mahabaratha Hidden truth with strong evidence - video  இந்து புராணங்களில் அதிமுக்கியத்துவம் பெற்ற காவியங்கள் இரண்டு உண்டு. ஒன்று இராமாயணம், மற்றொன்று (more…)

"மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?" -ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல்

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?- ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல் மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? - ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல் மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன்... ஒரு பாண்டவ புத்திரன் என்ற (more…)

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! – அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்!

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! - அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்! பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! - அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்! மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வியுற்று, பாண்டவர்கள் வெற்றி கண்டு, தருமர் அஸ்தினா புரத்தின் அரியணை ஏறிய பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் (more…)

பீஷ்மர், இறப்பதற்குமுன் இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி 1)

இறப்பதற்கு முன் பீஷ்மர், இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி 1) அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங் கள் தருமர், கண்ணனையும் பீஷ்மரையும் வணங்கி விட்டுத் தம் சந்தேகங்களை, அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மரிடம் கேட்கத்தொடங்கினார்.. 'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள் ளன. ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும் ஆகவே இந்த ராஜ தருமங்களை எனக்கு விரிவா க எடுத்துரைக்க வேண்டும்' என்றார். பீஷ்மர், அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொ டங்கினார்.. 'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் (more…)

அர்த்தமுள்ள இந்துமதம்- 14. கீதையில் மனித மனம்-

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை. மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கண்ணன் சொல்கிறான்: “அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.” அர்ஜுனன் கேட்கிறான்:  “மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது. கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.” பகவான் கூறுகிறான்: “தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.” இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்: “கீழே கொட்டிய கடுகைப் பொ
This is default text for notification bar
This is default text for notification bar