Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Meditation

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா?

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் அதில் (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வேண்டும் என்பது இல்லை

ஒருவர் ஓஷோவிடம் கேட்டார். ''என்னுடைய நேரத்தைச்செலவு செ ய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?'' ''தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழ லை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவி ட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட் டு விடும். சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தை த் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கை வசம் இருக்கும் விதை (more…)

நீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மனிதராக வேண்டுமா?

  ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வை த்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்றுவிநாடி கழித்து இழுத்த மூச்சை மெது வாக வெளியேவிடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்த க் கை மேலே உயருகிறது? அடி வயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதா ன். இதுதான் உண்மையாக மூச் சை இழுத் (more…)

காம சூத்திரா குறிப்பிடும் – ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகளும், பால் சார்ந்த பண்புகளும்

ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகள் உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்ற வர்களால் சொல்லியோ அல் லது வேறு வகையிலோ அந்த இன்பத் தை உணர்ந்து கொ ள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவ ர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷய ங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதை கள், நீலப்படங்களில் (more…)

ஆணுறை பற்றி … (விழிப்புணர்வுக்காக)

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவ ரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜா வும், நாட்டு மக்களை அவ்வளவு அரு மையாக கவனித்துக் கொண் டார். நாட் டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாமல் காக்க பக்கா வான காவல் ஏற் பாடுளையும் செய்து வைத்திருந்தார். காவலர்களும் சும்மா இல்லை. சிறப்பா ன பாதுகாப்பை நாட்டு மக்களுக் கும், ராஜாவுக்கும் கொடுத்தனர். ஆனால் தங்கம் தரமானதாக இருந்தாலு ம், குறை இருக்கத்தானே செய்யும். அதேபோல சில காவலர்கள் சரிவர செயல்படாததால், அவர்களால் நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் சிக் கல் வந்து விட்டது. வந்த சிக்கலை (more…)

விந்து, விரைவாக வெளியேறும் ஆண்களுக்கு…!!

விந்து விரைவில் வெளியேறுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் உறவு கொ ள்ள விரும்புபவர்கள் மாத்திரம் படிக்கவும். நாம் யார் மீதும் காமத்தை பலவந்தமாக திணி க்கவில்லை. எப்பொழுதும் அறியாமையை போக்கவும் விழிப்புணர்விற்கு மட்டுமே. காமயோகா என்பது ஒரு வகை தியான வகை யே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண் டாம் காம யோகா என்பது ஒரு வகையில் ஒரு ஆழ் நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித் துள்ளன. இந்த யோகா செய்வதன் மூலம் புணர்ச்சி செய்யும் நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம். இதை (more…)

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”) தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு! அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன். மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்கள்

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப் பெண்களை தாக்கும் மனநோய் களில் முக்கியமானது நிரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதி ப்புகள். இந்த நோய் உள்ள பெ ண்கள் பார்ப் பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலை க்கு ஏற்ப நட ந்து கொள்வார்கள். ஆனால் மன துக்குள் அஞ்சி நடுங்கிக் (more…)

மன அழுத்தம் ஏற்படும் காலங்களில்…

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட் டில் மற்றும் வெளியி டங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இத னால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ் வொரு கட்டத்திலும் எதிர் த்துப் போராடலாமா? அல்லது (more…)

காமத்தை அடக்கும் வழிகள்

உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொ ருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன் - கள் தான் அவை. பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar