Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Microsoft PowerPoint Viewer

ஆன்லைன் பங்கு வர்த்தகம் (Online Share Trading) செய்வது எப்படி?

பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடை யாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ் போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின்கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல் ), 3. உங்களுடைய சமீபத்திய‌ புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவ ற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் (more…)

பெண்ணை பெற்றோரே! இதைக் கொஞ்சம் பாருங்கள் – வீடியோ

ஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்துபோ னது. 7 ஆண்டுகால‌மாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ள‍னர். பெண்ணை பெற்றோ ரே! கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளை  சற்று (more…)

சமையல் குறிப்பு: தவா சிக்கன்

அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமை க்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்மு (more…)

தீயி(லி)ட்டு கொளுத்துவோம்!!

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இதயம் கனிந்த போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் தின வாழ்த்துக்க ளை இந்த விதை2விருட்சம் இணையம் வாயிலாக தெரிவித்து, உங்களோடு  சேர்ந்து இந்நாட்களை நானும் கொண்டாடி, எனது மகிழ்ச்சியை பகிர் வதை பெருமை படுகிறோம்நாளை மார்கழி மாதத்தின் கடைசி நாள் அதை போகிப் பண்டிகையா க‌ நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், போகி பண்டி கையின்போது வீட்டில் உள்ள‍ பழைய பொரு ட்களை தீயிலிட்டு, (more…)

நம்பியவரைக் கைவிடாதீர்! – குரான்

* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத்தான் இறைவன் கவனிக்கி றான். * மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற் காகவே அல்லாமல், இறை வன் உங்கள்மீது ஜகாத்தைக் கடமையாக்கவி ல்லை. * ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழு க்கமாக நடந்து கொ ள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும். * தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar