Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mother

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள் சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,
அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)

அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)

அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது) பொதுவாக பக்தர்கள் தான் கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதுண்டு. ஆனால் இங்கே கடவுளாக வழிபடும் அம்மன், தனது பக்தர் ஒருவரிடம் தனக்கு கொலுசு வாங்கிக் கொடு என்று கேட்ட உண்மையான வரலாறு குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம். திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள். பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். 1999-
ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது இந்த காளான்களை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாக இந்த‌ காளான் இருந்தாலும் ஆனால் இந்த‌ காளானை தாய் பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது. காரணம் இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்ல‍ பியூரின் என்கிற‌ சத்து காளானில் நிறைந்து இருப்பதால் கீழ்வாதத்தால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெண், பெண்கள், தாய்மார்கள், தாய்ப்பால், பால், தாய், சேய், குழந்தை, காளான், மஷ்ரூம், கீழ்வாதம், விதை2விருட்சம், Girl, Women, Mother, child, Milk, Breast Milk, Mushroom, Kalan, Keezhvadham, Uric Acid, vidhai2virutcham, vidhaitovirutcham
கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... இரவு பகல் பாராது, கண் துஞ்சாது தனக்கு ஏற்படும் அசௌகரியங்களைக்கூட (more…)

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு (more…)

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய (more…)

வ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்

வ‌ணக்க‍ம் - பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம் வ‌ணக்க‍ம் ( #Vanakkam ) - பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம் வலதுகரம் நாம் என பொருள்படும், இடதுகரம் நம்முன் அல்லது (more…)

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)

சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?- சட்ட‍ அலசல்

சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?- சட்ட‍ அலசல் சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?- சட்ட‍ அலசல் சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி? சொத்துப்பத்திரத்தின் (more…)

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்…'

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' 'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' அன்புள்ள அம்மா அவர்களுக்கு— நான் பி.இ., பட்டதாரி; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கடந்த ஜனவரி மாதம்தான் திருமணம் நடந்தது. நானும், என் மனைவியும் (more…)

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களே! உங்களின் அதீத கவனத்திற்கு . . . !

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களே! உங்களின் அதீத கவனத்திற்கு . . . ! பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களே! உங்களின் அதீத கவனத்திற்கு . . . ! ஒரு தாய்க்கு தனது வாழ்நாளில் எது சவாலாக இருக் கிறதோ இல்லையோ ஆனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar