Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Murugan

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில்- மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள்

வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில். . . - மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில். . . - மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருப்ப‍து (more…)

926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில்

926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில் 926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால் . . . தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில் மலையின் உச்சியில் இருக்கும் கோவில் என்றாலே! அது பெருஞ் சிறப்புக்குரியதாகவே (more…)

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது! – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  - அதிர்ச்சித் தகவல் திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  அங்கிருப்ப‍து (more…)

அருணகிரி நாதரை ஆட்கொண்ட‌ ஞானமலை ஞானபண்டிதன்! – ஓர் ஆன்மீக அதிசயம்

அருணகிரி நாதரை ஆட்கொண்ட‌. ஞானமலை ஞானபண்டிதன்! - ஓர் ஆன்மீக அதிசயம் அருணகிரி நாதரை ஆட்கொண்ட‌. ஞானமலை ஞானபண்டிதன்! - ஓர் ஆன்மீக அதிசயம் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்த ச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு மலையின்மேல் கல்வெட்டு ஒன்று காணப்பட்டதாக நாளேடுகளில் ஒரு செய்தி வெளியானது. 'காளி ங்கராயன் என்பவன் இந்த ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்’ என்பதுதான் அந்தச் செய்தி. செய்தி வெளியான (more…)

சமையல் குறிப்பு : 30 வகை ஸ்வீட் – காரம்

'தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநா ளில், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்'' என்று உளப்பூர்வமான வாழ்த்துக்களோடு செல்லம் வழ ங்கும் ரெசிபிகளை, கலக்கலாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. தூத் பேடா தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்க ரை-ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன். செய்முறை: பாலைக்கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவு ம். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான (more…)

"என்னை பொறுத்தவரை நான் எளிமையாகவே இருக்க விரும்புகிறேன்"- நயன்தாரா

நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கு ம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். நா கார்ஜுனாவுடனும் தெலுங்கு படம்ஒன்றில் நடிக்கிறார்.  பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் திரும ணம் முடிவாகி பிறகு ரத்தானது. இருவரும் பிரிந்து விட்டனர். சொந்த வாழ்க்கை அனுப வங்கள் பற்றி நயன் தாரா அளித்த பேட்டி விவ ரம் வருமாறு:-  திரையுலகம் என்மேல் அன்பாக உள்ளது. ரஜி னியுடன்‘சந்திரமுகியில் நடித்தேன். அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பற்றி தவறான வதந்தி கள் பரப்பப்படுகின்றன. அது (more…)

போலீசாரையே மெய் சிலிர்க்க வைத்த ஆட்டோ டிரைவர்

தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப் பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தர மறுத் த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.   சென்னை போரூரை சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட் டையில் சவாரிக்காக காத்திரு ந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக் கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்ட ணம் பேசி பாலாஜி அவ ரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக் கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இரு ந்த அந்த ந பர் வாடகை தரமறுத்து தகரா று செய்தார்.   சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதா க இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி (more…)

"தன் தந்தை செய்த 3 கொலைகளை டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்திய பெண்"

3 பேர் கொலையை அம்பலப்படுத்திய முருகனின் மகள் பார்கவி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-  நான் விழுப்புரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல் வி ஆண்டில் பிளஸ்-2 படித்து வந்தே ன். 1016 மார்க் எடுத்து உள்ளேன். நான் எங்கள் ஊரை ச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிப ரை காதலித்து வந்தேன்.  பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தே தி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு என் தந்தை முருகன் எதிர்ப்பு தெரிவித் தார். எனவே நாங்கள் எப்படியாவது (more…)

மாதவிடாய் முடிந்தபின் பெண்களுக்குள் ஏற்படும் படிப்படியான‌ மாற்றங்கள் . . . !!

மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு(ள்) ஏற்படும் மாற்றதை அழ காக விளக்கும் கட்டுரை இது. திருமணமா ன ஒவ்வொருவரும் இக்கட்டுரையிலுள்ள விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டால் இல்லறம் இனிதாக இனிக்கு ம் என்பதில் சந் தேகமில்லை.  1 முதல் 5-ம் நாள் வரை மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களா ன இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட் ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றி யும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள். பெரும்பாலும் இந்நாட்க ளில் பெண் அதற்குத் தயாராக இருப்பதில்லை. செக்ஸுக்கு அவ ளைக் கட்டாயப்படுத்தாமல், வேறு வேலைகளில் (more…)

மே 17, இதே நாளில் . . .

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)

மே 16, இதே நாளில் . . .

1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar