Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Nayanthara

ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி - மருத்துவமனை அறிவிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுற்று பாதியில் நின்றுபோன ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்ப‌டத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகுந்த பாதுகாப்போடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உட்பட பல நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் பணியாற்றினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து, த‌ற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு.நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என தெரியவந்தது. ஆனால் நேற்று, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி - கீர்த்தி சுரேஷை மருமகளாக்க க‌டந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள‍து. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக
ந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்

ந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்

ந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் ஆக நடிகை நயன்தாரா நடித்து, ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர். இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர். சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மன் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நயன்தாரா வெறியன் ஒருவர் தன் வீட்டு பூஜை அறையில் சாமியோடு சாமியாக
ந‌யன்தாராவை விமர்சிக்க உன‌க்கு தைரியம் இருக்கா? – நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி

ந‌யன்தாராவை விமர்சிக்க உன‌க்கு தைரியம் இருக்கா? – நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி

ந‌யன்தாராவை விமர்சிக்க உன‌க்கு தைரியம் இருக்கா? - நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி க‌டந்தாண்டு முதல் திரைத்துறையில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளின் நாயகியாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவருக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பல பிரமுகர்களின் பெயர்களை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் புகார் கூறினார். இந்நிலையில் ... இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அது என்னவென்றால் "இது என் உடல்.. நான் என்ன வேண்டு மானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்' "எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றிக் கொண்டு தான் இருப்ப
நடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்

நடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்

நடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளிவந்த‌ ‘அவள்’ திரைப்படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக ஒரு திரில்லர் திரைப்த்தை இயக்கவிருக்கிறார். சூப்பர் ஸ்டார் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் பெயரையே தான் இயக்கும் திரைப்படத்திற்கும் வைத்துள்ளார். இத்திரைப் படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க, முதன்முறையாக ர‌வுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஞ்சாதே, க
நயன்தாரா உண்ணா விரதம் – ஏன்? எதற்காக? யாருக்காக?

நயன்தாரா உண்ணா விரதம் – ஏன்? எதற்காக? யாருக்காக?

நயன்தாரா உண்ணா விரதம் - ஏன்? எதற்காக? யாருக்காக? வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப் படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருப்பவர், ஆர்.ஜே. பாலாஜி. மேலும் இயக்குநர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இத்திரைப்படத்திற்காக நடிகை நயன்தாரா உண்ணா விரதம் இருந்து நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். #மூக்குத்தி_அம்மன், #நயன்தாரா, #ஆர்ஜே_பாலாஜி, #Mookuthi_Amman, #RJ_Balaji, #Nayanthara, #உண்ணா_விரதம், #விதை2விருட்ச
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற
சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள் மிஸ்டர் லோக்கல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததன் மூலம், ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னதாக அவர் நடித்த ரெமோ சுமாரான வெற்றியைப் பெற்றநிலையில், அடுத்து நடித்த வேலைக்காரன், சீமராஜா படங்கள் தோல்வியை தழுவின. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும் கீதாகோவிந்தம் தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகாவிடம் தான். ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் சுமாரானது என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொ
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌ ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூ
பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது

பாவம், தமன்னாவுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் சேர்ந்திருக்கிறார். பெயர் இடப்படாத திரைப்படம் ஒன்றில், தமன்னா, நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை `அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்த படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் குறித்து இவர் கூறியதாவது:- பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நயன்தாராவுக்கு அவரது காதலர் போட்ட கன்டிஷன் – OK சொன்ன நயன்தாரா

நயன்தாராவுக்கு அவரது காதலர் போட்ட கன்டிஷன் – OK சொன்ன நயன்தாரா

நயன்தாராவுக்கு அவரது காதலர் போட்ட கன்டிஷன் - OK சொன்ன நயன்தாரா பல்வேறு தடைகற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையிலும் சரி, திரைத்துறையிலும் சாதித்துக் கொண்டே செல்பவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் நடிகை நயன்தாராவுக்கும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும், அடுத்த வருடம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து காதலியின் மேல் உள்ள அக்கரையில் விக்னேஷ் சிவன் போட்ட வேண்டுகோளுடன் கூடிய கண்டிஷன் என்ன தெரியுமா? ந‌யன்தாரா, திரைப்படங்களில் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால் சிம்புவுடன் மட்டும் நடிக்க கூடாது என்பது தானாம் அந்த வேண்டுகோளுடன் கூடிய கன்டிஷன். நயன்தாராவும் தனது காதலரின் கன்டிஷனுக்கு ஓகே சொல்லி விட்டாராம். இது பற்றி தெரிந்தும் சிம்பு சற்றும் அலட்டி கொள்ளாமல், தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். #நடிகை, #நயன்தாரா, #விக்னேஷ்_சிவன், #சிம்பு
This is default text for notification bar
This is default text for notification bar