Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Oil

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால் தேநீர் அதாவது டீ காலையில் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் அதேபோல் இந்த தேங்காயில் நிறைவான மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பலன் கிட்டும் என்பதை இங்கே காண்போம். சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எடுத்து (சூடு தாங்குகிற அளவில்) சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்து விட்டால், சளித்தொல்லை முற்றிலுமாக‌ நீங்கும் என்கிறார்கள். இது சாதாரண சளி, மூக்கடைப்புக்கு மட்டுமே! இது கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தாது. #தேங்காய், #எண்ணெய், #தேங்காய்_எண்ணெய், #தேநீர், #டீ, #சளி, #மூக்கடைப்பு, #சளித்_தொல்லை, #விதை2விருட்சம், #Coconut, #Coconut_Oil, #Oil, #Tea, #Cold, #Running_Nose, #vidhai2virutcham, #seedtotree, #se
அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா? அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம். எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக
தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்

தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் பெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று. பெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும். ஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ண
கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்

கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால் இருக்கின்ற எண்ணெய் வகைகளிலேயே எப்போதுமே நல்லெண்ணெய்-ல் தான் மனிதர்களுக்கு அதீத நன்மை பயக்கும். அந்த வகையில் இன்று கர்ப்பிணிகளுக்கு எந்தமாதிரியான நன்மை அளிக்கும் என்பதை இங்கு காண்போம். கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றுப் பகுதியில் லேசாக‌ மசாஜ் செய்து வந்தால், குழந்தை பிறந்த‌ பிறகு ஏற்பட விருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க் முன்கூட்டியே தடுக்கவும் தவிர்க்கவும் இயலும் எனகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #கர்ப்பிணி, #கருப்பை, #குழந்தை, #கரு, #கர்ப்பபை, #கருப்பை, #நல்லெண்ணெய், #எண்ணெய், #எள், #வயிறு, #வயிற்றுப்_பகுதி, #ஸ்ட்ரெட்ச்_மார்க், #விதை2விருட்சம், #Pregnant, #uterus, #baby, #fetus, #pregnancy, #sesame_oil, #oil, #sesame, #stomach, #stretch_mark, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது

ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது

ஆபத்து - தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது என்னதான் உடலைச் சுத்தமாக வைத்திருந்தால் தொப்புள் ப‍குதியை சுத்தமாக வைத்திருப்பதில் பெரும்பாலோனர் அலட்சியம் காட்டு கின்றனர். வியர்வை மற்றும் குளியல் சோப்பு மூலமாக தொப்புள் பகுதியில் அழுக்கு சேரும். இந்த தொப்புள் பகுதியை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். மேலும் தொப்புள் பகுதயில் சுமார் 65 வகையான பக்டீரியாக்கள் மூல் பல்வேறு நோய் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ்கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக‌ பெண்களுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே நமது தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய, சுத்தமான‌ பஞ்சு சிறிதளவு எடுத்து, சுத்தமான தண்ணீரிலோ அல்லது பேபி ஆயிலிலோ நனைத்து, தொப்புள் பகுதியில் அழுத்தி துடை
உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற பொதுவாக நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் நமது சருமம் மிருதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் வளரும் சூழல், செய்யும் வேலைகள், சு்றுப்புறம், போன்றவற்றால், சருமம் கடினமாக மாறுகிறது. குறிப்பாக உள்ளங்கைகள். இந்த உள்ளங்கையின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறி அழகாக இதோ ஒரு குறிப்பு. சிறிது சர்க்கரையை எடுத்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்து உள்ளங்கைகளில் சூடுபறக்க தேய்த்து பின் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அவர்களின் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். #உள்ளங்கை, #உள்ளங்கைகள், #சருமம், #ஆலிவ், #எண்ணெய், #சர்க்கரை, #அழகு, #விதை2விருட்சம், #Palm, #palms, #skin, #olive, #oil, #sugar, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில்

முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில்

முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் பெண்களே உங்கள் முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில், சுத்தமான கடலை மாவில் சிறிது நீர் விட்டு நன்றாக குழைத்து முகத்த்தில் தடவி, கழுவினால் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் மறைந்து அழகும் பளபளப்பும் கூடுவதை நீங்களே கண்ணாடியின் உதவியுடன் உங்கள் முக அழகை ரசித்துப் பார்க்கலாம். #சோப்பு, #கடலை_மாவு, #கடலை, #மாவு, #எண்ணெய், #எண்ணெய்_பசை, #முகம், #முக_அழகு, #விதை2விருட்சம், #Soap, #peanut, #flour, #peanut_flour, #oil, #paste, #face, #facial_beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் - உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு அழகும் ஆரோக்கியம் கூடியது. ஆனால் இன்று… எண்ணெய் குளியல் குளிப்பவர்களின் உடல், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நெய்யுடன் நீங்கள் குளிக்கும் எண்ணெய்யையும் கலந்து உடலில் தடவி பறிகு குளித்தால் உங்கள் சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றி காண்போரை வசீகரிக்கும். செய்முறைநீங்கள் எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய் - 12 துளிகள் நெய் - 7 டீஸ்பூன் #நெய்_குளியல், #எண்ணெய்_குளியல், #எண்ணெய், #குளியல், #நெய், #அழகு, #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Ghee_Bath, #Oil_bath, #oil, #bath, #ghee, #beauty, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு

கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு

கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு அழகின் மறுபெயர் மங்கை. மங்கையின் மறுபெயர் அழகு. இந்த அழகை மங்கயருக்கு அள்ளித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது அவளது கூந்தல்தான். அந்த கூந்தல் கருகருவென்று இருப்பதால் தான் கவிஞர்கள் பலர் கார்மேகக் கூந்தல் என்று வர்ணித்துள்ளனர். அந்த கூந்தல், கருமையிழந்து பொலிவிழந்து விட்டால், அங்கே அழகு என்பது அடிபட்டுவிடும். ஆகவே மங்கையின் கூந்தல் கருகருன்னு மின்ன எளிய குறிப்பு இதோ ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊ்ற்றி அதில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆறியபிறகு கூந்தலில் தடவி வர வேண்டு். இவ்வாறு தினமும் செய்து வந்தால் போதும் அவர்களின் கூந்தல் கருகருவென்று மின்னும். காண்போரின் நெஞ்சத்தை அள்ளும். குறிப்புஒவ்வொருமுறையும் கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்
This is default text for notification bar
This is default text for notification bar