Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pain

முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்

முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்

முழங்கை வலியில் உள்ள மர்மங்கள் நாம் எந்த பொருளை தூக்குவதானாலும் கைமுக்கியம். வாங்கும் பொருட்களை தூக்கி கொண்டு வரும்போது அம்மாடி..கை வழிக்குதே, என்று சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முழங்கையை ஒரே வலி’ தூக்க முடியலை. என்று பலபேர் சொல்ல கேட்டிருப்போம். ‘பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக் கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி அதிகமாகிறது. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தை காட்டுவார்கள். உண்மையில் பாரம் தூக்கும்போது மட்டும்தான் இந்த வலி உண்டாகின்றாத, என்றால் அதில் உண்மையில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும் போது வலி ஏற்படும். எடுத்து காட்டாக சொல்வது என்றால் கதைவை திறக்கும் போது, தண்ணீர் பாட்டிலை தூக்கி குடிக்கும்போது இந்த வைலியை உணர முடியும். வலியைத் தவிர இந்த இடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ இருப்
வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள், அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியை வைத்து கோதுமையை நன்கு வறுத்து அதை அரைத்த மாவுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டுக்களில் உண்டாகும் வலி வந்த சுவடு தெரியாமல் மறைந்து பூரணமாக குணமாகும். கை, கால், மூட்டு, வலி, கோதுமை, தேன், விதை2விருட்சம், Hand, foot, limb, pain, wheat, honey, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,
மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க பல பெண்களுக்கு இந்த மாத விடாய் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் சில பெண்களுக்கு இந்த மாத விடாய் காலத்தில் அப்பப்பா என்ன ஒரு கொடுமை. வயிற்று வலி பாடாய் படுத்தி எடுக்கும். அந்த மாதிரியான பெண்களுக்கு கீழ்க்காணும் எளிய குறிப்பு தான் இது. அத்தி பழத்தை உலர்த்திப் பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்து குடித்து வர தூக்கமின்மை குணமாகும், பித்தம் குறையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை தடுக்கும், மாதவிடாய் நாட்களில் வயிற்று வலி ஏற்படுவதை தடுக்கும். அத்தி காயில் இருந்து பாலை எடுத்து, வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர விரைவாக குணமாகும். #மாதவிடாய், #வெள்ளைப்படுதல், #அத்திப்பழம், #அத்தி, #வயிற்று_வலி, #வலி, #தூக்கமின்மை, #பித்தம், #ரத்தப்போக்கு, #விதை2விருட்சம், #Period, #Period_Pain, #Fig_Fruit, #Fruit, #Stomach #Pain, #
மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்? பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். இந்த நாட்களில் பெண்கள் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் கவிழ்ந்து படுக்கும்போது அவர்கள
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் – 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் – 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, 4 மணிநேரம் கழித்துப் குடித்தால் தண்ணீர் எப்போது சிறந்த மருந்காக மாறுகிறது தெரியுமா? அந்த தண்ணீரை செம்பு (Copper) பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்போதுதான். மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நான்கு மணி நேரம் கழித்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் செம்பில் உள்ள ஆன்டிபயாடிக்க் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்கிறார்கள். குறிப்பு - செம்பு பாத்திரத்தை தினந்தோறும் தேய்த்து கழிவிய பிறகு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் செம்பு பாத்திரத்தில் பாசி பிடிக்கும். அந்த பாசி உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியவை . #செப்பு_பாத்திரம், #செப்பு, #நீர், #காப்பர், #தண்ணீர், #நன்னீர், #மூட்டு, #மூட்டு_வலி, #வலி, #விதை2விருட்சம், #Seppu, #Seppu_Pathiram, #Copper, #Copper_Vessel, #Water, #Knee,
மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூட்டு சம்பந்தமான நோய்கள் தற்போது இள வயது உடையவர்களுக்கே வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூட்டு வலியைச் சொல்ல வேண்டும். இந்த மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் மூலகமாக‌ முன்பே கண்டறிந்து அந்த மூட்டு வலியின் வீரியத்தை குறைக்க‍ தேவையான மருத்துவ பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள‍லாம். தற்போது மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் இங்கே காணலாம். வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மை, சிவந்து போவது, தொட்டால் அந்த இடம் சூடாக இருப்பது, பலவீனமாக உணர்வது, மூட்டுக்களில் வித்தியாசமான சத்தங்களை உணர்வது, மூட்டுக்களை முழுவதுமாக நீட்டி, மடக்க முடியாதது, மூட்டு வலிக்கான காரணங்களை அடிபடுதல், மெக்கானிக்கல், கீல்வாதம் மற்றும் பிற பிரச்னைகள் என பிரிக்கலாம். #மூட்டு_வலி
தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகளின் வீரிய்த்தை குறைத்து, அவை குணமாக உள்ள‍து.மேலும் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. #தொப்புள், #வயிறு, #எண்ணெய், #மசாஜ், #கண், #பார்வை, #பித்த_வெடிப்பு, #கணையம், #முடி, #கூந்தல், #உதடுகள், #முழங்கால், #மூட்டு, #வலி, #உடல், #நடுக்க‍ம், #சோம்பல், #மூட்டு_வலி, #விதை2விருட்சம், #Nipple, #stomach, #oil, #massage, #eye, #vision, #bile #blast, #pancreas, #hair, #lips, #knee, #limb, #pain, #body, #trembling
தொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்?

தொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்?

தொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்? நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் இருக்கிறது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும். நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் . ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி த‌டவி விட்டால் சில‌ நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும். மேலும் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கண்கள் வறட்சி, கண் பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி, பளபளப்பான முடி, ஒளிரும் உதட

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில (more…)
கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... இரவு பகல் பாராது, கண் துஞ்சாது தனக்கு ஏற்படும் அசௌகரியங்களைக்கூட (more…)

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க பொதுவாக உங்களுக்கு குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி போன்றவை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar