Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pakisthan

உலக கோப்பை கிரிக்கெட்:  கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட்: கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் - கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். அடுத்து வரக்கூடிய போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரியவரும். ஆ

தீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை

தீவிரவாதம் - முட்டாள்தனத்தின் உச்சநிலை Terrorism is The Peak of Nonsense (எழுதியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) இராணுவீரர்களின் மீதான‌ தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை (more…)

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும் உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நேற்று நமது (more…)

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவ பலம் என்ன?

நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம்    காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங் (more…)

ஆண்மையின் அடையாளமாக கருதப்படும் மீசை

ஆண்களுக்கு உதட்டிற்கு மேல் கிரீடமாக உட்கார்ந்திருப்ப தாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டு மல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு (more…)

லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் (more…)

அப்பாவி இளைஞனை சுட்டுக் கொலை செய்த ராணுவம் – பரபரப்பு வீடியோ

இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை பாரா ராணு வப் படையினர் கொடூரமாக தாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி சானல் ஒன்று நேரடியாக ஒளிபரப் பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலில் இந்தியா…

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பர பரப்பான அரையிறுதியில் பாகி ஸ்தானை 29 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணி யின் வெற்றிக்கு கைகொடு த்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங் கையை (more…)

நாளுக்கு நாள் வளரும் தலை! – வீடியோ

உலகில் நாளுக்கு நாள் பல வினோதங்களை நம் வாழ்வில் காண்கிறோம். அவற்றில் இறைவனின் படைப்புக்களின் விந்தைகளை நம்மால் இது வரை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் (more…)

பாக்., அபார வெற்றி

அம்பாந்தோட்டை: கென்யா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தி யாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அப்ரிதி 5 விக்கெட் கைப் பற்றினார். பேட்டிங்கில் சொத ப்பிய கென்ய அணி, இரண்டா வது தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்க தேசத்தில் நடக்கிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற (more…)

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்: டெல்லி வரை அதிர்ந்தது

பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணிய ளவில் தல்பாந்தின் நகரிலும், அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது நள்ளிரவை கடந்து அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். படுக்கைகளில் (more…)

எதிர்க்கட்சி தலைவர் சுட்டுக்கொலை எதிரொலி: பாகிஸ்தானில் கலவரம் . . .

கராச்சி, ஜன. 5- பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி விளங்குகிறது. இங்கு எதிர்க்கட்சியான முத்தாகிதா குயாமி இயக்க குல்பகர் பகுதியின் தலைவர் அதில் ஜப்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நஷிமா பாத்தில் நேற்று மாலை நடந்தது. முத்தாகிதா குயாமி இயக்கம் பாகிஸ்தானின் கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அக்கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று முன்தினம் விலக்கி கொண்டது. இதனால் பிரதமர் கிலானியின் அரசு ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில் இக்கட்சியின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டது அதன் தொண்டர்களிடம் கொந்தளிப்பையும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar