Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Periyar

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! - உண்மையை உணருங்கள் நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவி
கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம் கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என போற்றப்படுபவர் ஈரோட்டை சேர்நத ஈ.வே. ராமசாமி அவர்கள். இவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி,ஈரோட்டில் திரு. வெங்கடப்பா நாயுடு மற்றும் சின்ன தாயம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம் ஆகும். பெரியார் அவர்கள், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் மிகப்பெரிய குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.இன்று தமிழகத்தில் ஜாதிப் பெயரை யாரும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு காரணம் பெரியார். பெரியாரின் பொன்மொழிகள் சிலவற்றை இப
கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்

கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம் நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால், அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை கடவுள் தண்ணீரைப் போன்றவர்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உற
மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேயாவில் செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்து ஒலிமுறையில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா? நீங்கள் தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்னை உங்களுக்குத் தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது.

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர்

பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர் பெரியார் படத்தை தொட்டு வணங்கிய கோவில் அர்ச்ச‍கர் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள‍ எனது அலுவலகத்தில் எனது (more…)

காதல் திருமணங்கள் வளரட்டும்!

காதல் திருமணங்கள் வளரட்டும்! - தந்தை பெரியார் இங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்குமுன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகி றேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்ல ப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்தி விட் டுப் பிறகு கூட் டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ளும் திரு மண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத் திரு மணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன் னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகி றேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவ ருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்க ளுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார் கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் (more…)

“இதுதான் உங்களின் ஆண் திமிர்!” —- தந்தை பெரியார்

“இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைக ளும் சரிவர நடைபெறா. அப்படி எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படியே இருக்கு மானால் 4 அல்லது 5 பெண்கள் கூடி ஒரு ஆணை தங்கள் இன்பத்தி ற்கென்று ஏற்படுத்தி, அவனுக்கு (more…)

இது காமராஜர் சொன்ன‍து: – “எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. !”

பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவே லும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது. சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காம ராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத் த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார். `நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக் கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவ னால் மெட்ராஸ்லேயெல்லாம் (more…)

காதல் – பெரியார் அவர்களது பார்வையில் . . .

"இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள், 'அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு' என்றும், 'அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்க ளுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்துக்காக ஏற்படுவதாகும்' என்றும், 'அதுவும் இரு வருக்கும் இயற்கையாக உண்டாகக் கூடிய தாகும்' என்றும், 'அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை' என்றும், 'அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்தி ரந்தான் இருக்க முடியும்' என்றும், அந்த ப்படி 'ஒருவரிடம் ஒருவருக்குமாக இரு வருக் கும் ஒரு காலத்தில் காதல் ஏற் பட்டுவிட்டால், பிறகு எந்தக் காரணங்கொண்டும் எந்தக் காலத்தி லும் அந்தக் காதல் மாறவே மாறாது' என்றும், 'பிறகு வேறொருவரி டம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது காதலா யிருக்க முடியாது; அதை விபசார மென்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும் காதலாகாது' என்றும், 'ஒர
This is default text for notification bar
This is default text for notification bar