Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Police

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ? சமீபத்தில் (கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில்) நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்த நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் கீழ் நடிகை வனிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் ம
இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி - ஓர் உண்மைச் சம்பவம் ஒரு நாள் மதிய உணவு முடித்து எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் என்னிடம் வந்து, "சார், நான், எனது சொந்த ஊரில் 6 ஆண்டுகளுக்குமேலாக‌ ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன். அந்த நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னையில் திறக்க விரும்பி, இணையதளம் மூலமாக வாடகைக்கு அலுவலகம் தேடிய போது அப்போது ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு அலுவலகம் வாடகைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. உடனே நான் அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்ட போது, ஒரு பெண்தான் பேசினார். அவர் என்னிடம் ரூ.1,50,000- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) முன்தொகை (அட்வான்ஸ்) என்றும் மாத வாடகை ரூ.15,000- (ரூபாய் பதினைந்தாயிரம்) என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பி, நானும் எனது நண்பரும் சென்னைக்கு வந்து அவரை நேரில் சந்தித்து, அவ
ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம் ஒருவருக்கு விற்ற அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக முதலில் அந்த சொத்தை வாங்கியவர் காவல் நிலையத்தில் விற்றவர்மீது சட்டரீதியான‌ நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கலாம். மேலும் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முதலில் வாங்கியவர் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகாராக‌ அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பட்டா பெறாமலிருந்தால், வட்டாட்சியரிடம் மனு செய்து அதை முதலில் வாங்கியவரது பெயரில் பட்டா விண்ணிப்பித்து பட்டா பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்கு பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே முக்கிய சான்றுகளாகும். கிரைய ஆவணங்கள் உ
காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்

காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்

காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம் ஒரு திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று பாடியிருப்பார். இதே சம்பவம் தற்போது உண்மையாகவே நடைபெற்றுள்ளது அதாவது இளைஞர் ஒருவர், காய்கறி வாங்க போனேன் மாப்பிள்ளையாகி வந்தேன் என்று சற்று மாற்றி பாடியபடி ஒரு பெண்ணை திருமணம் முடித்து வீட்டிற்கே அழைத்து வந்த ருசீகர சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ..... கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஹூடு என்பவரை மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்பியுள்ளர் அவரது தாயார். ஹூடு ஏற்கனவே.... ஹூடு ஏற்கனவே சுவேதா என்ற பெண்ணை காதலித்து
கதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்

கதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்

கதறிய நடிகை - மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி, பின் தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசுதேவன் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மகனை, காதலித்து வந்த க‌டந்த 2005-ல் திருமணம் செய்து கொண்டார் மீரா வாசுதேவன். அதன்பிறகு கணவன் மனைவி இடையே 2010-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூக
மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள் அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள். ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத்தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து. உயர்திரு. ஆணையர் அவர்கள், மாநில மனித
காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்

காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்

காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் - ஒரலசல் பொதுவாக ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்தவரை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை, கைரேகை குறிப்பேடு மற்றும் குற்றவாளிகளின் பதிவேடுகள் என்று மட்டும்தான் தெரியும் சிலருக்கு கொஞ்சம் கூடுதலாகவும் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் காவல்நிலையத்தில் மொத்தம் 37 பதிவேடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன பதிவேடுகள் என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன உங்களுக்காக பொது நாட்குறிப்புமுதல் தகவல் அறிக்கை தொகுப்புபாகம் - 1 நிலைய குற்ற வரலாறுபாகம் - 2 குற்ற வரைபடம்பாகம் - 3 தண்டனை பதிவேடுபாகம் - 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் - 110பாகம் - 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடுகெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடுபெயர் வரிசைப் பதிவேடுகுற்ற செய்முறை தனித்தாள் தொகுப்புமுன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடுவிச

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்... ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . . 1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் (more…)

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

தூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

தூத்துக்குடி - போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தூத்துக்குடி - போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம் போலீஸார் துப்பாக்கிச் சூட்டைப் பரிசாகக் கொடுத்தபோதும் போராட்டக்காரர்கள் காயம்பட்ட (more…)

தூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி

தூத்துக்குடி எங்கும் மரண ஓலம் - பதற்ற‍ம் - என்ன நடக்குமோ ஏது நடக்குமோ - மக்க‍ள் பீதி தூத்துக்குடி எங்கும் மரண ஓலம் - பதற்ற‍ம் - என்ன நடக்குமோ ஏது நடக்குமோ - மக்க‍ள் பீதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை மூடப் போராடிய (more…)

ஸ்ரீதேவி கொலையா – தலையில் பலத்த‍ காயம் – துபாய் போலீஸ் தீவிர விசாரணை

ஸ்ரீதேவி கொலையா - தலையில் பலத்த‍ காயம் - துபாய் போலீஸ் தீவிர விசாரணை ஸ்ரீதேவி கொலையா - தலையில் பலத்த‍ காயம் - துபாய் போலீஸ் தீவிர விசாரணை   நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விளக்கம் அளித்திரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar