Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Prague

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள். புதுசா இருக்கட்டும் எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய (more…)

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வரு கிற திருவிழாக்களைபோ ல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாக வே மாறிவிட்டது. பண்டி கை காலத்தில் விலை யைப் பார்க்காமல் வாங் கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங் கலாமே என்கிற ஆசையி ல் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளி விடுகிறா ர்கள் மக்கள்.   துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாத னங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது (more…)

பெண்களை பார்த்த‍வுடன் ஆண்களுக்கு உடலுறவு வேட்கை ஏற்படுவது ஏன்?

உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. ஒரு வருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டு ம் என்ற வேட்கை குறைந்தோ, அல்ல து, அறவே இல்லாமலோ போய் விடுகி ன்றது. ஆண் குறி விறைத்தல்: ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற் கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கி ன்றது. ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது. இதற்கு அடுத்த படியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, (more…)

உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி – ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிற து. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவ ற்றை சாப்பிடும் பழக்க ம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதி கரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனா ல், "மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காரா பூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது' என, "கன்சியூமர்ஸ் அசோசி யேஷன் ஆப் இந்தியா' எனும், (more…)

""என் வாழ்வில் இப்படி ஒரு பயத்தை சந்தித்தது கிடையாது"" – பீதியில் நடிகை காம்னா

தெலுங்கு, மலையாளம் திரைப்படங்ளிலும் தமிழில் மச்சக்காரன், இதயத்திருடன் உள்ளிட்ட படங்களி ல் நடித்த நடிகை காம்னா ஜெத்மலா னி மும்பையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அந்தேரியி ல் உள்ள ஒரு திரையரங்கில் திரைப் படம் பார்த்து விட்டு, நள்ளிர‌வில் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அந்த சமயத் தில் அவரது காரை, மர்ம கார் ஒன்று பின் தொ டர்ந்து வந்துள்ளது. அதில் இருந்தவ ர்கள், தங்களது காரை நடிகை காம் னாவின் காரை இடிப்பதுபோல் ஓட் டிச்சென்று அவரை ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர். இதனா ல் பயந்து போன காம்னா காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். அப்ப‍டி இருந்தும் அந்த (more…)

எஸ்.ஐ., தலைக்கு குறி வைத்த இன்ஸ்பெக்டர்: சுக்கு நூறாக நொறுங்கிய "டேபிள் வெயிட்!'

ரவுடிகள், "கழுத்து அறுப்பு' வழக்கில், "ஸ்டேட்மென்ட்' எழுதாத, சிற ப்பு எஸ்.ஐ., தலையை குறி வைத்து, இன்ஸ்பெக்டர், "டேபிள் வெயிட் 'டை தூக்கி எறிந்த சம்பவம், சேலம் பேர்லண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷ னில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்பெக்டரின் நடவடிக்கையால் , அங்குள்ள போலீசார், பயத்தில் உறைந்து போயுள்ளனர். சேலம் பேர்லண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக, சந் தோஷ்குமார் உள்ளார். ஏற்கனவே, பள்ளப்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது, தடியடி நடத் தியது உள்ளிட்ட பு (more…)

சென்னையில் தீ விபத்து …

சென்னையில் தீ விபத்து: 40 குடிசைகள் எரிந்து நாசம் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சமையல் எரி வாயு சிலிண்டர் திடீரென வெடித் ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ள்ளது. முதலில் சிலிண்டர் வெடித் த வீடு மட்டும் தீ பிடித்து எரிந்த நிலையில், படிப்ப்ப‍டியாக அருகி லிருந்த குடிசைகளுக்கும் தீ மள மளவென பரவியது. சுமார் 40 குடி சைகள் வரை  இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளன. விபத்து பற்றிய தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை (more…)

ஒரே நாளில் வில்லியாகவும், நகைச்சுவை நடிகையாகவும் அசத்தும் நடிகை தேவிப்ரியா

  செல்லமே சீரியலில் வில்லத்தனம் காட்டும் சிநேகாவாக வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கு கிறார். அதேசமயம் அத்திப்பூக்கள் சீரியலில் போலீஸ் அதிகாரி ரெஜி னாவாக வந்து பாராட்டு பெறுகிறா ர் நடிகை தேவிப்ரியா. எப்படி ஒரே நாளில் வில்லியாக, நகைச்சுவை நடிகையாக, கண்டிப் பான அதிகாரியாக நடிக்க முடிகிற து என்ற (more…)

பெண்களின் சிறுநீர்கசிவு பிரச்சனைக்கான நவீன சிகிச்சை முறைகள் – வீடியோ

பெண்களின் சிறுநீர்கசிவு பிரச்சனைக்கான நவீன சிகிச்சை முறை கள் குறித்த‍ சந்தேகங்களுக்கு மருத்துவர் கார்த்திக் குணசேகரன் அ (more…)

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

  பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மற்றும் சட்டத்துறை ஆகி யவற்றில் ஆசிரியர்களை நியமி ப்பதற்காக நடைபெற்று வரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம். பள்ளிக் கல்வித்துறையின் விப ரங்கள் * இடைநிலை ஆசிரியர் - இப்ப ணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ள து. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. * இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணி க்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர். * சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக் (more…)

உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் . . . ! – பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

1970 ஆம் ஆண்டில் வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற‍ உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டு தடி . . என்ற பாடலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ ர்களும், நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் வாயசை த்து நடித்திருக்கின்றனர். இந்த பாடலின் முதல் நான்கு வரிகளை பாரதியாரின் பாடலி ல் எடுத்துக் கொண்டும், மீதமு ள்ள‍ அத்த‍னை வரிகளும் கவி யரசு கண்ண‍தாசன் அவர்களா ல் மேருகேற்ற‍ப்பட்ட‍ வரி களால் ஆனது இந்த பாடல் ஆகும். இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ப்ரெ ஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திரு ப்பார். மேலும் இந்த பாடலில் வரும் வரிகளுக்கேற்ப சிவாஜியின் முக பாவனையும் நடிப்பும் பார்க்கும் போது (more…)

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட் டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளி ல் கருப்பு வெள்ளையில் வள ர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலா ச்சாரக் காவலர்களும்" ஏன்... ? ஒரு சில "அறிவு ஜீவிகளும் " கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றி யே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar