Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rachel Scott

வால்மிகி இராமாயணம் உருவான வ‌ரலாறு!

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.  வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. (more…)

சமைய ல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..?

  இனி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர் ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டரு க்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்து தான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வருட த்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந் துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக் கையை எட்டாக உயர்த்தலாமா அல் லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப் பையே வாபஸ் வாங்கி விடலாமா என மத்திய அரசு யோசித் து வருவது ஒரு பக்கமிருக்க, சமையல் எரிவாயு வை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி, விறகு அடுப்புக்கு மாறு வது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வே று (more…)

இக்காலத்தில் நான் (விதை2விருட்சம்) "சில" பெண்களுக்கு எதிராக‌ எழுப்பும் கேள்வி?

அக்காலத்தில் எழுந்த கேள்வி அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ? ? (நியாயமான இந்த‌ கேள்வி - பெண்கள் கல்வி கற்று பல் (more…)

எனக்கு என்ன தலையெழுத்தா? உன் பாவம் உன்னோடு!

வழிப்பறி கள்ளவனான கெளசிகன் என்ற வேடன் ஒருவன், காட்டின் வழியாக வந்த நாரதமுனியை சந்தித்தான். நாரதமுனி அவனிடம் கேட்டார், "பாவமான இத்தொழி லை யாருக்காக செய்கிறாய்..?" என்று. "என் மணைவி, மக்களை காப்பாற்றவே இதை செய்கிறேன் !" என்றான் வேடன் . "அப்படியா,அப்படியானால் நீ அவ ர்களிடம் சென்று இதனால் விளை யும் பாவத்தில் பங்கேற்கிறார்க ளா என்று கேட் (more…)

தாம்பத்தியத்தில் பெண்களுக்கு உச்ச‍க்கட்ட‍ம் ஏற்படும் இடங்கள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத் திற்கு நல்லது என்று புதுமொழியி ல் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பெண்களின் உடலில் ஏற்படும் இந்த செக்ஸ் உச்சகட்ட நிலையா னது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை அள்ளிக் கொ ண்டு வந்து தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன் கள், மருத்துவ பயன்கள் அள விட முடியாததாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா... ஆர்கஸமா னது பல (more…)

கணவன் அடித்தால் மனைவி தாங்கிக்கொள்ள வேண்டும் – கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி

 குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இதனை குழந்தைகளின் நலன்கருதி  பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டும் ௭ன கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இக்கருத்தால் நீதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டும் ன பெண்கள் அமைப்புகள் போர்க்கொ டி தூக்கியுள்ளன.‘௭ன் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கவேண்டும்’ ௭னக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு சமீபத்தி ல், கர்நாடக மேல் நீதிமன்ற த்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, ‘குடும்பத்தை நல்ல முறையில் கவ னித்துக்கொள்ளும் கணவன், மனைவியை (more…)

படுக்கையறை வில்லன்கள் ? ?

  செக்ஸ் பற்றிய அறிவும், அதற்கான வசதி வாய்ப்புகளும் வளர்ந்திரு க்கும் இன்றைய நிலையிலும் நிறை ய தம்பதிகள் மனதில் திருப்தியின் மையை உணருகிறார்கள், அதை தயங்கித் தயங்கி வெளிப்படுத்துகி றார்கள் என்கின்றனர் பாலியல் நிபு ணர்கள். படுக்கையறை வில்லன்கள் என்னெ ன்ன? அவற்றைத் துரத்துவது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்… * தொழில்நுட்ப சாதனங்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar