Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rajini

ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.

ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.

ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை - உங்களை நான் ஏமாற்றிவிட்டேன் 1996 ஆம் ஆண்டு முதலே ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து, பல செய்திகளும், சர்ச்சைகளும் நீடித்து வந்தன• அதிலும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதற்கு அடுத்த வருடமான‌ 2018-ல் தான் விரைவில் கட்சித் தொடங்குவதாக அறிவித்தார். சரி தொடங்குவார் என்று எதிர்பார்க்க‍ப்பட்ட‍ நிலையில் அடுத்த ஆண்டான 2019ல் தேர்தல் சமயத்தில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் கட்சி தொடங்கு வதற்கான ஆக்க‍ப்பூர்வமான வேலைகள் எதுவும் தொடங்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களிடையே எழுச்சி உண்டாகட்டும் அதன் பிறகு, தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இறுதியாக 2020 டிசம்பர் மாத தொடக்கத்தில் டிசம்பர் 31ஆம் தேதி கட்சித் தொடங்வது குறித்
ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி - மருத்துவமனை அறிவிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுற்று பாதியில் நின்றுபோன ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்ப‌டத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகுந்த பாதுகாப்போடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உட்பட பல நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் பணியாற்றினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து, த‌ற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு.நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என தெரியவந்தது. ஆனால் நேற்று, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி - ஜனவரியில் க‌ட்சி தொடக்கம் - ரசிகர்கள் உற்சாகம் க‌டந்த பல ஆண்டுகளாக ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து சொல்லி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதன்பிறகு பின்வாங்குவது போல் இருந்தார். மேலும் இவரது இந்த குழப்பமான முடிவு பல ரசிகர்களின் மத்தியில் சோர்வையும், சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. இந்நிலையில் கடந்த வாரம் இராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தான் கட்சித் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறி சென்றார். இந்நிலையில் இன்று (03.12.2020) நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - ரஜினிகாந்த் அறிவிப்பு ஜனவ
ரஜினி பகிரங்க மறுப்பு –  த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு - த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியான தகவலுக்கு... க‌டந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் டிரண்டாகி வரும் ரஜினி வெளியிட்டதாக‌ இருந்த அறிக்கையில்… தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் தனது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் டிசம்பருக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு பரபரப்பான‌ விவாதத்திற்கு வித்திட்ட‍து. ஆனால் தற்போது அந்த அறிக்கை தொடர்பாகவும், அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் பரபரப்பு தொடர்பாகவும் ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு
குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி - கீர்த்தி சுரேஷை மருமகளாக்க க‌டந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள‍து. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக
பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் – கொரோனா எதிரொலியால்

பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் – கொரோனா எதிரொலியால்

பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் - கொரோனா எதிரொலியால் உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் தனது கோரக்கரங்களால் பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. மேலும் பல உயிர்களை பலி வாங்க காத்து இருக்கிறது. இந்நோயினால் பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு உத்த‍ரவு 144 போடப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக 144 ஊரடங்கு தடை பிறிப்பிக்கப்பட்டதன் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. அனைத்து சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர் களுக்கு ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடிகர்கள் பெயர்தொகை ரூபாயில்தல அஜித்25,00,000/-ஐசரி கணேஷ் 10.00.000/- கார்த்தி 2,00,000/-நகைச்சு
நிவேதா தாமாஸ் – அழகு பெண்ணா? வில்லாதி வில்லியா?

நிவேதா தாமாஸ் – அழகு பெண்ணா? வில்லாதி வில்லியா?

நிவேதா தாமாஸ் - அழகு பெண்ணா? வில்லாதி வில்லியா? தமிழ் திரையுலகில் சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார். சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “கதாநாயகியாக நடித்துக் கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன். நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்பட
ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு

ரஜினி பகிரங்க ஆதரவு - பாஜகவின் CAA, NCR, NPR-க்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி அன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் 13 பேர் உயிர்களை காவு வாங்கியது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் மக்கிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக போயஸ்
மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற
தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் - தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த லுக்கில் ரஜினியின் உடல், நல்ல திடகாத்திரமான ஒரு இளைஞனின் உடல் போன்று தெரிகிறது. நம்ம ரஜினியின் வயதோ 68. இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தபோது இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவைதான்
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
This is default text for notification bar
This is default text for notification bar