Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: seed 2 tree

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள டிக் டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக‌ உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகளின் விவரம்:- TikTokShareitKwaiUC BrowserBaidu mapSheinClash of KingsDU battery saverHeloLikeeYouCam makeupMi CommunityCM BrowersVirus CleanerAPUS BrowserROMWEClub FactoryNewsdogBeutry PlusWeChatUC NewsQQ MailWeiboXenderQQ MusicQQ NewsfeedBigo LiveSelfieCityMail MasterParallel SpaceMi Video Call – XiaomiWeSyncES File ExplorerViva Video – QU Video IncMeituVigo VideoNew Video
நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? இந்த கேள்விக்கு ஆம் என்றால், கண்டிப்பாக உள்தொடை கருமையாக மாறி தொடையின் அழகையே கெடுத்துக் கொண்டிருக்கும். இதை நினைத்து கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் உள் தொடைகளில் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். தொடையின் தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதால் தான் தொடையில் இந்த கருமை நிறம் படர்ந்திருக்கிறது. அல்லது தண்ணீரில் சிறிது சமையல் சோடா மாவு சிறிது கலந்து தொடையின் கருமையான பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். எச்சரிக்கை = சில தோல் வகைகளில் இந்த பேக்கிங் சோடா எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாயது ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இதனை பய
ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம் ஒருவருக்கு விற்ற அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக முதலில் அந்த சொத்தை வாங்கியவர் காவல் நிலையத்தில் விற்றவர்மீது சட்டரீதியான‌ நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கலாம். மேலும் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முதலில் வாங்கியவர் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகாராக‌ அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பட்டா பெறாமலிருந்தால், வட்டாட்சியரிடம் மனு செய்து அதை முதலில் வாங்கியவரது பெயரில் பட்டா விண்ணிப்பித்து பட்டா பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்கு பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே முக்கிய சான்றுகளாகும். கிரைய ஆவணங்கள் உ
நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி - ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதா கவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் - படக்குழு விறுவிறு இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரியோ, விக்னேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரி
தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்

தொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகளின் வீரிய்த்தை குறைத்து, அவை குணமாக உள்ள‍து.மேலும் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. #தொப்புள், #வயிறு, #எண்ணெய், #மசாஜ், #கண், #பார்வை, #பித்த_வெடிப்பு, #கணையம், #முடி, #கூந்தல், #உதடுகள், #முழங்கால், #மூட்டு, #வலி, #உடல், #நடுக்க‍ம், #சோம்பல், #மூட்டு_வலி, #விதை2விருட்சம், #Nipple, #stomach, #oil, #massage, #eye, #vision, #bile #blast, #pancreas, #hair, #lips, #knee, #limb, #pain, #body, #trembling
கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள் கால்சியச்சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் நம் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் காரணமாகவே எலும்புகள் பலம்மிக்கதாக இருக்கிறது. ஆனால் இந்த கால்சியம் குறைபாடு நமது உடலில் ஏற்பட்டு விட்டால், கீல்வாதம், புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், தலைவலி, முன் மாதவிடாய் நோய்க்குறி போன்ற நோய்கள் தானாகவே நம்மைத் தேடி வருமாம். அத்தகை நோய்களைத் தொடக்கதிலேயே தடுக்க பால் உதவுகிறது. இந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்து உள்ள‍ன• ஆகவே தினந்தோறும் பால் குடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி * 9884193081 #கீல்வாதம், #புற்றுநோய், #ஒற்றைத்_தலைவலி, #ஆஸ்டியோபோரோசிஸ், #தலைவலி, #முன்_மாதவிடாய்_நோய்க்குறி, #கால்சியம், #வைட்ட
நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால்

நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால்

நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால் என்னதான் முகத்திற்கு ஃபேசியல் போட்டாலும், என்ன‍தான் முக்த்திற்கு மாஸ்க் போட்டாலும் முகத்தில் உள்ள அழுக்குகள் மொத்த‍மாக வெளியேறுவதிலை. சில இடங்களில் உள்ள‍ அழுத்துகள் போகவே மாட்டேன் என்று அடம்பிடித்து அங்கேயே குடித்தனம் நடத்தும். அந்த இடங்களில் உள்ள‍ அழுக்குகளை நீக்க நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் உங்கள் முகத்தை 30 நிமிடங்கள் வரை காட்டினால் போதும், உங்கள் முகத்தில் உள்ள‍ நுண்ணிய வியர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் மொத்தமாக‌ வெளியேறி விடும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று கண்ணாடி போல பிரகாசிக்கும். அதுமட்டுமல்ல‍. பருக்களும் வரவே வராது. #நீராவி, #ஸ்டீம், #ஃபேசியல், #மாஸ்க், #அழுக்கு, #முகம், #முக_அழகு, #பருக்கள், #பரு, #விதை2விருட்சம், #Steam, #Neeraavi, #Facial, #Mask, #Dirty, #Face, #Face_Beauty, #Pimple, #Pimples, #vidhai2virutcha
சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த
இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால் ப‌லருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்ப‍தற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும். கழுத்து, மரு, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,
வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அரிசிக்கஞ்சியில் குறைந்தளவே கலோரி உண்டு. மேலும் வைட்டமின் B6, B12 அதிகமாக உள்ளன. ஆகவே வெறும் வயிற்றில் தினமும் நீங்கள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அந்த கஞ்சி, உங்கள் உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி தேவையில்லாத கலோரிகளை குறைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் கணிசமாக குறையும். மேலும் எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைக் குறைக் கிறது. வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகள் கஞ்சியை குடிப்ப‍தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குறிப்பு சர்க்கரை நோயாளிகள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடிக்கவே கூடாது. சர்க்கரை நோயாளி, சர்க்கரை, அர
இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு 3 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து நாளை காலையில் சாப்பிட்டால் ந‌மது உடலுக்கு தேவையான சத்துக்கள் பெரும்பாலானவை உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாக நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த அத்திப்பழத்தில் அதீத அளவு மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த அத்திப்பழங்களை 3ஐ எடுத்து இன்று இரவு தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அத்திப்பழத்தையும் சாப்பிட்டு முடித்து, அத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை தானாக குறையுமாம். ( #அத்திப்பழம், #Figs, #body_weight)
This is default text for notification bar
This is default text for notification bar