Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sleep

கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் – தூங்கும்போது தலைமுடி

கவனம் - தூங்கும்போது தலைமுடி ஆணோ பெண்ணோ இதில் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் அழகை அள்ளித் தருவது அவர்களின் தலைமுடிதான். குறிப்பாக பெண்களின் தலைமுடியை அதாவது கூந்தலை கார்மேகத்துடன் ஒப்பிட்டு சொலவார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலைமுடியை ஒழுங்காக பராமரித்து வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே. குறிப்பாக தூங்கச் செல்லும்போது, தலைமுடி ஈரமாக இருந்தாலும் நாளடைவில் தலைமுடியில் அதாவது கூந்தலில் பிசுபிசுப்பு தன்மை ஏற்பட்டு மயிர்க்கால்களுக்கு அதீத பாதிப்பை ஏற்படுத்தி, கூந்தலின் வளர்ச்சி, கவர்ச்சி, அடர்த்தி இவை மூன்றுக்கும் வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் அதுவும் சொந்தக் காசில். அடுத்த்தாக தலைமுடியை அதாவது கூந்தலை இறுக்கிக் கட்டிக் கொண்டு தூங்கினால் அது கூந்தலின் அடர்த்தி, கவர்ச்சி, வளர்ச்சி இவைகள் பாதித்து கூந்தலின் அழகு சீர்கெட்டுவிடும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைம
பெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது

பெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது

பெண்கள் தூங்கும் முறையை வைத்து ஆண்கள் உணர வேண்டியது தற்காலிக உலகில் விஞ்ஞானிகள் ராக்கெட்டுக்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழலாமா? என்று ஒருபுறம் கண்டுபிடிப்பு நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒருசிலர் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். கடலின் ஆழத்தை கூட அறிந்துவிடலாம் ஆனால் பெண்ணின் மன ஆழத்தை அறிய முடியாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வரும் ஆய்வாளர்கள் தற்போது பெண்கள் படுத்திருக்கும் பொசிஷனை வைத்து, அவர்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளை பார்ப்போமா! நேராக படுத்து மார்பு அல்லது வயிற்றின் மீது கை வைத்து பெண்கள் தூங்கினால் அவர்கள் எளிமையான, தன்னடக்கமுள்ள பெண்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும்
தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ (Mint Tea) குடித்து வந்தால் புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லா விட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். #புதினா_டீ, #புதினா_தேநீர், #புதினா, #குறட்டை, #தூக்கம், #உறக்கம், #விதை2விரு்ட்சம், #Mint_Tea, #Tea, #Mint, #Snoring, #Sleep, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்? பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அதற்கு பெயர்தான் மாத விடாய் இது 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்படுகிறது. இதுபோன்ற நாட்களில் அவர்களுக்கு உதிரப்போகு்கும் வலியும் இருக்கும். சில பெண்களுக்கு வலி உயிர் போகும் அளவுக்கு அதிகம் இருக்கும். இந்த நாட்களில் பெண்கள் முன்பக்கும் கவிழ்ந்து படுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் கவிழ்ந்து படுக்கும்போது அவர்கள
துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru
கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா? அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா? என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா? ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்க‍வே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல‍ அழகுக்கான‌ மருந்தும் கூட இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய
உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? - ஐயோகோ சிலருக்கு இடது கண் துடிக்கும் சிலருக்கு வலது கண் துடிக்கும். இதற்கு பல்வேறு காரணங்களாக தொன்றுதொட்டு மக்க‍ள் இடையே நிலவிவருகிறது. ஆனால் அதற்கான சரியான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம். போதிய தண்ணீர் நீங்கள் குடிக்காமல் இருந்தாலோ, அல்ல‍து கணிணி முன்பு அமர்ந்து அதிக நேரம் பணியாற்றுவது அல்ல‍து காப்ஃபைன் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது அல்ல‍து மன அழுத்தம், சோர்வு போன்ற தனித்தனியான காரணங்களாகோ அல்ல‍து மொத்த‍ காரணங்களாகோ உங்கள் கண்களானது வறட்சி யடைகிறது. இப்ப‍டி வறட்சி அடைவதால், உங்கள் கண்கள் துடிதுடிக்க‍த் தொடங்குகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், அல்ல‍து கட்டுப்படுத்தினாலே போதும் உங்கள் கண்களில் ஏற்பட்ட‍ வறட்சி முற்றிலும் ஒழிந்து கண்கள் துடிதுடிப்ப‍து நின்றுபோகும். உங்கள் கண்களும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.
தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள்  – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் - ஒரு பார்வை நல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும் போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும். சிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி, அலாரம் ஒலிக்க இன்னும் எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என யோசிப்பர். தூக்கம் வருவதற்கான ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள். சர்வாசனம் இந்த ஆசனம் மனநலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக் கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக் கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்த படி, உள்ளங்கால
கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்? கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத
நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ(Tea) (more…)

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும் (more…)

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது

அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... பொதுவாக ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களைத் தூங்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar