Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Social Networking

‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ – பெரியார்

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற இந்து மத வெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதி ராக கருதி கொன்றார்கள் என்பதால். காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடு மையாக எதிர்த்த பெரியார் தான் காந்தி தேசம் என்று பெயர் வைக் கச் சொன் னார்.. காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவி ற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சி யின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (more…)

நம்பியவரைக் கைவிடாதீர்! – குரான்

* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத்தான் இறைவன் கவனிக்கி றான். * மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற் காகவே அல்லாமல், இறை வன் உங்கள்மீது ஜகாத்தைக் கடமையாக்கவி ல்லை. * ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழு க்கமாக நடந்து கொ ள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும். * தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் (more…)

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ (more…)

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்ப‍தை எந்த வயதில் நிறுத்த வேண்டும்? எப்ப‍டி நிறுத்த வேண்டும்?

பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே குழந்தை யின் தாய், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுத்தி ருப்பர். அவ்வாறு செய்ய முயன்றதில் பலமுறை தோல்வியும் அடைந்திருப் பர். பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்து வது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறு த்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படு த்தும். சொல்லப்போனால் வெளியே எங்காவது (more…)

தேசியக் கொடி வரலாறு

கடல் வாணிபம் தழைத் தோங்கிய அந்தகாலத்தில் பயணிக்கும் கப்பல் எந்த நாட்டின் கப்ப‍ல் என்பதை தெரிந்து கொள்ள‍ வசதியாக ஒரு முனையில் நீண்ட கம்பு நட்டு, அதில் பல வண்ண‍த் துணிகளை ஒரு குறிப்பிட்ட‍ வடிவத்தில் வெட்டி அவற்றை கொடிகளாக‌ ஏற்றி, காற்றில் பறக்க‍விட்டு, இந்த வண்ண‍க்கொடி இந்த (more…)

பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலமே! டீன் ஏஜ் காலம்

“என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொ ன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன் னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சை யும் கேட்கறதே இல்லை. எதுக் கெடுத்தா லும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்க ற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு! என்ன பண்றதுன்னே தெரியலை ” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொ ண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பதுதான் பதிலா இருக்கும். அப்படியா னால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்த னை வீடுகளி லும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப்பதின் வயது (டீன் ஏஜ்)ப் பிரச்சி னையைக் கையா ளணும்ன்னா (more…)

காய்கறி, பழங்களுக்கு கூட காலாவதி ஆகும் தேதி உண்டு!

ஃப்ரெஷ்ஷாக காய்கறி, பழங்களைப் பார்த்தால்போதும்.. தேவை யோ, இல்லையோ ஏகப்பட்டதை வாங்கி வந்து, ஃப்ரிட்ஜ் வழிகிற அளவுக்குத் திணித்து வைப்பது பலரது பழக்கம். கடைசியில், அவற்றில் பலதும் உபயோகிக்க ப்படாமல், ஃப்ரிட்ஜுக்குள் ளேயே சுருங்கி, அழுகிப் போயிரு க்கும். காசு கொடுத்து வாங்கிவிட்ட காரணத் துக்காகவே, அழுகின, சுருங்கின பகுதி களை வெட்டி எறிந்துவிட்டு, மிச்ச மீதி யை உப யோகிப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. அது ரொம்பவே ஆபத்து. காய்கறி, பழங்களும் கூட காலாவதி ஆகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'இ ஃபார்ம்’ வெங்கட் - வள்ளி சொல்வ தைக் கேளுங்கள். ‘‘இன் னிக்கு பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், காய்கறிக் கடைகள்ல காய்கறிகள், பழங்கள் வாங் கறது ஒரு ஃபேஷனா இருக்கு. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சீசன் உண்டு. அந்தந்த சீசன்ல அந்தப் பழங்களை வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்னிக்கு எல்லா (more…)

இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வரும் “கோட்சே”வின் அஸ்தி! (காந்தியடிகளை கொன்றவன்)

கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி! 1948. மாலை 5.10 மணி. டில்லி பிர்லா மாளிகை பிரார்த்தனை மைதானம். பேத்தி கள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகி யோர் தோள்களின்மீது கைபோட்ட வாறு பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்துசேர்ந்தார் காந்திஜி. பிரார்த்த னைக்காக காத்திருந்த ஏராளமா னோர் காந்திஜியைக் கண்டவுடன் எழுந்து வணங்கினர். காந்திஜியும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். யாரு ம் எதிர்பாரத அந்த கொடுமை நடந்தேறியது படுகொலைக்கு அஞ்சா கொலை பாதக இளைஞன் ஒருவன் காந்திஜியின் அருகில் (more…)

ஆத்தீகரை பாதுகாத்த‍ நாத்தீகர்!

பல வருஷங்களுக்கு முன்னால் பெரியவா மெட்ராஸில் லஸ் சர்ச் ரோடில் பக்தர்கள் குழாமோடு நடந்து வந்து கொண்டிருந்தார். அதே சமயம் அதே இடத்தில் பூர்ண கும்ப மரியாதை களோடு பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு  அழைக்க பெரியவாளை தாக்க திராவிட இயக்கத்தினர் கம்பு, கட் டைகளோடு தயாராக இருந்தனர் .இந்த செய்தி பெரியவாளுடைய பக்தர்களுக்குஎட்டியதும், அதிர்ந்து போனார்க ள்! உடனேயே பெரியவாளிடம் சென்று "பெரியவா ...  DKக்காரா அந்தப் பக்கம் கம்பு கழியோட நின்னுண்டு இருக்காளா ம்.. பெரிய எதாவுது அவமான ம்னா எங்களால தாங்க முடியாது. பேசாம வேற பக்கமா போய்டுவோம்." என்று (more…)

ம‌ஹதி என்ற ராகத்தில் அமைந்த ஒரே ஒரு அரிய திரைப்பாடல் – வீடியோ

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய "மஹதி" ராகப்பாடலான" மஹனீய மது ர மூர்த்தே " என்ற பாடல் இவரின் (more…)

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar