Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: States and territories of India

தமிழ் புத்தாண்டின்போது அணியவேண்டிய பாரம்பரிய புடவைகள்!

தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத் தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்ற னர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவி லுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டு மின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப் பார்கள். அதிலும் பெண்கள் சாதாரண (more…)

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன‍?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும். 2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை (more…)

உஷார் – பத்திரப் பதிவு செலவிலும் நடக்குது பகிரங்க‌ கொள்ளை!

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாள ருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டிய து அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதி விலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில (more…)

‘ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம் . . .

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ் காரம் செய்கிறோம். ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங் கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசா ரம் செய்துவிட் டு, அங்கிருந்து அவரை மூர்த்தியி ல் ஆவாஹனம்செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகு ண்டத்தில் இருக்கிறார் என்பது போல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்க ள் சொல்லியிருக்கிறார்கள். வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகிவிட்டால் (more…)

கன்னியாகுமரிக்கு போகப்போறீங்களா?

பெயர் வரலாறு: சிவபெருமானை அடைவதற் காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரண மாக ‘கன்னி யாகுமரி’ என்று அழைக்கப் பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து. கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு (more…)

தமிழ் தாத்தா உ.வே.சா., அச்சு பதித்த தமிழ் நூல்கள்

உ.வே.சாமிநாதையர், சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்து போகு ம் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக் கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப் பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் தமிழுக்குத் தொ ண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கி யத்தின் தொன்மை யையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத் (more…)

கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி ல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில (more…)

விரைவில் உங்கள் இல்ல‍த்தின் வாசலில் ஆடி “கியூ7′ கார்

ஆடம்பரமான‌ ஆடி கார் நிறுவனத்துக்கு, இந்தியாவில் உள்ள‍ மஹா ராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், தொழிற்சாலை உள்ளது. ஏ4, ஏ6 மற்றும் கியூ5 க்ராஸ் கார்கள் ஏற்கெனவே இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், ஆடிகார் நிறுவனத்தின், ஆடி க்யூ 3, கியூ5, கியூ7 எஸ்.யு.வி., ஆகிய மாடல் கார்களுக்கு நல்ல வரவே ற்பு உள்ளது. நடப்பு ஆண்டின், முதல், பத்து மாதங்களில், இந்த நிறுவனம், இந்தியாவில், 7,273 கார்களை (more…)

சுலபமாக கடைபிடிக்ககூடிய பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினா ல், கூந்தல் பளபளப்பாகும்.இரவில் தூங்கச்செல்லும் முன் முகம், கை மற்றும் கால்களை நன் றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கைமற்று ம் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல (more…)

கலைபண்பாட்டுத்துறை வழங்கும் அரும்புகள் 2012 – சிறுவர் கலை விழா – வீடியோ

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகளுக்கான அரும்புகள் 2012 நிகழ்ச்சி நவம்பர் 10ம் தேதியன்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி குழந்தைக ளுக்கான ஓவியம், காகித கலை, கையெழுத்து, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. குழந்தைகள் பங்கேற்று நடத்திய ஆடல், பாடல், கவிதை கள், நகைச்சுவைகள் உள்ளிட்ட வைகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இவ்விழாவில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுஷ் மற்றும் ராம் ஆகியோர் காஞ்சனா பட பாடலை கிராபிக்சில் உருவாக்கிய காணொளியும் காண்பிக்கப் பட்டது. இத னை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் தாத்தா முகம்மது யூனிஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் கோப்பைக ளை வழங்கினர். அரும்புகள் 2012 என்ற இந்த நிகழ்ச்

மின் கட்டண‌த்தை இ‌னி எஸ்.எம்.எஸ்.‌சி‌ல் அ‌றியலா‌ம்!

மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ்.மூலம் பொது ம‌க்க‌ள் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு மின்சார வாரியம் அ‌றி‌வி‌ த்து‌ள்ளது. த‌மிழக‌த்‌தி‌ல் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சா ரம் பயன்படுத்தப்படுகிறது. 29 லட்சத் து 80 ஆயிரத்து 814 வர்த்தக நிறுவன ங்கள் மின்சாரத்தை உபயோகிக்கி றார்கள். 5 லட்சத்து 53 ஆயிரத்து 224 தொழிற் சாலைகள் மின்சாரத்தை (more…)

கருத்தும் கானமும் – புஷ்பவனம் குப்புசாமி – வீடியோ

இன்றைய காலக்கட்ட‍தில் தமிழ் என்ற ந‌மது தாய்மொழி, திரைப் படங்களிலும் ஊடகங்களிலும், ஏன் தமிழர்களின் மத்தியிலேயே ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பால் எந்தளவு சிக்கி சின்னா பின்ன‍ப்பட்டு, சீரழிக்க‍ப்படுவதை, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar