Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Stone

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம் கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.

சிறுநீர் கழிக்கும்போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால்

சிறுநீர் கழிக்கும் போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால் . . . சிறுநீர் கழிக்கும் போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால் . . . இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆரோக்கிய உணவு என்பது மெல்ல‍ அழிந்து வருகிறது. மேலும் ருசிக்காக மட்டுமே பல ரசாயனங்கள் சேர்த்த‍ உணவு வகைகள் தயாரிக்க‍ப்படுகிறது. மேலும் (more…)

“தண்ணீரில் மிதக்கும் அதிசய கல்” – ராமபாலத்தில் இருந்த ஒரு கல்லா இது? – வீடியோ

இராமேஸ்வரத்தில் அதிக எடைகொண்ட ஒரு கல் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தை கீழுள்ள‍ வீடியோவில் பாருங்கள். அந்த கல்லை பொதுமக்க‍ள் ஒவ்வொ ரு வராக வந்து, அந்த கல்லை தூக்கி பார்ப்பதும் அதை மீண்டும் தண்ணீரில் போடும் போ து அது மிதப்ப‍துமாக இந்த நிகழ்வு இருக்கிறது. சீதையை மீட்க ஸ்ரீராமர் இலங் கை செல்ல கடல் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது போட ப்பட்ட‍ ராம் சேது  பாலம் கட்டப் பட்டது என்று ராமாயணத்தில் குறிப்பு இருக்கிறது. இதற்கு. ஆடம் பாலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு இப்பாலம் மித (more…)

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும், அதனால் ஏற்படும் நீர்ப்பற்றாக் குறை யும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்! உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரி யும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தி ல் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிறு நீரகக்கல் என்பது சிறு நீர கம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறு நீர்க்குழாய் எனச் சிறு நீரக மண்டலத்தின் எந்த (more…)

விண்ணுலக அதிசயம் – இன்றும் நாளையும். . . .

"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதை ந்த வால் நட்சத்திரங்கள் வானில் விண் எரி கற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக் கட்டிகள் அடங்கிய கலவையாகும். இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar