Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sun

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது. உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க . குறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி
பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? அண்டவெளியில் சூரியனை மையமாக கொண்டு 9 கோள்கள் இயங்கி வருகின்றன• அவற்றில் பூமியும் ஒன்று. இந்த பூமி எனும் கோளுக்கு நிலவு என்கிற துணைக் கோளும் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றி வருவது போல, இந்த நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? சராசரியாக 3,84,000 கீ.மீ. என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த‌ தகவல் வெளியிட்டுள்ளது. #விண்வெளி, #அண்டம், #வான்வெளி, #சூரியன், #சந்திரன், #பூமி, #நிலா, #நிலவின்_தென்_துருவம், #சந்திரயான், #விதை2விருட்சம், #Space, #Sky, #Galaxy, #Sun, #Boomi, #Earth, #Suriyan, #Moon, #South_in_Moon, #Chandrayaan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

பெற்றோருக்கு ஓர் எச்ச‍ரிக்கை - வெயில்படாமல் வளர்க்கும் உங்க‌ குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில் ஏ.சி., வீட்டைவிட்டு படியிறங்கியவுடன் நுழையும் வாகனங்களில் ஏ.சி., பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏ.சி… ஏ.சி.யில் வாழ்வதை நாகரிகமாகக் கருதும் இன்றைய தலைமுறையினர் தவறவிடுவது வெயிலிலிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் டி' என்ற அருமருந்தான நுண்சத்தை. சென்னை போன்ற பெருநகரங்களில் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இந்தப் பிரச்னையை அழுத்திச் சொல்கிறது. மேலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரிய ஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, பலர் மொட்டை மாடிக்கு செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. வளரும் பதின்பருவத்து ஆண்களும் பெண்களும், வெயில் உடலில் பட்டால் நிறம் கருத்துவிடக் கூடாதென சன்ஸ்கிரீன் ல
நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்
வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது - ஆச்சரியத்தகவல் கோடைகாலத்தில் பெருந்தொல்லையிலும் தொல்லையாக இருப்பது இந்த வியர்வை தான். ஆனால் இந்த வியர்வை நமக்கு நல்லது என்கிறது ஒரு ஆய்வு. கொளுத்தும் கோடை வெயிலில் எப்பேர் பட்டவர்களுக்கும் இந்த வியர்வை என்பது உடலில் சுரக்கும். சிலருக்கு அதிகமாக சுரக்கும் இந்த வியர்வை வெறும் உப்புநீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை வெளியேற்றி ந‌மது உடலை சுத்தம் செய்கிறது. ஆக நமது உடலில் வழியும் வியர்வையில் ஃபீல் குட் (Feel Good) உணர்வை கொடுக்க‍க் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இனிமேல் சே இந்த வியர்வை வேறு வந்த தொல்லை கொடுக்குதே என்று யாரும் சொல்லாதீங்க.. #தொல்லை, #கோடை, #வெயில், #சூரிய_ஒளி, #வியர்வை, #கிருமிகள், #அழுக்கு, #கொழுப்பு, #எண்ணெய், #அமிலம், எண்டோர்பின், #ஃபீல்_குட் ,

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்து (more…)
எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? - எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்? எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? - எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்? ந‌மது முன்னோர்கள், எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம் எந்தெந்த நேரங்களில் (more…)

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? – மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல்

  அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? - மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல் அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? - மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல் தமிழகத்தில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது (more…)

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்... ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்க‍ப்படுவதுதான் ஜாதகம் இந்த ஜாதகத்தில் (more…)

தெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று

தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு (more…)

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்... ஒரு முனிவர் தந்த‌ சாபமே! - அரியதோர் ஆன்மீகத் தகவல் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்... ஒரு முனிவர் தந்த‌ சாபமே! - அரியதோர் ஆன்மீகத் தகவல் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளை காக்க‍வும், தீயவர்களை (more…)

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!- மக்க‍ள் பீதி

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!  - மக்க‍ள் பீதி அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை! - மக்க‍ள் பீதி அடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar