
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என போற்றப்படுபவர் ஈரோட்டை சேர்நத ஈ.வே. ராமசாமி அவர்கள். இவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி,ஈரோட்டில் திரு. வெங்கடப்பா நாயுடு மற்றும் சின்ன தாயம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம் ஆகும். பெரியார் அவர்கள், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் மிகப்பெரிய குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
சமூகத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.இன்று தமிழகத்தில் ஜாதிப் பெயரை யாரும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு காரணம் பெரியார். பெரியாரின் பொன்மொழிகள் சிலவற்றை இப