Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tirunelveli Medical College

நித்யானந்தாவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

உலகம் முழுவதும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடத்திய அந்தரங் க சேட்டைகளால் சந்தி சிரிக்கும் அளவுக்கு வந்து விட்டார். காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்து ள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷ ன், நித்யானந்தா இன்வெஸ்ட்மெ ன்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல் யூஷன் போன்ற பல நிறுவனங்க ளையும் தொடங்கி நடத்தி வருகி றார். இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழி ல் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். இந்திய வம்சா வழி யினர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கோடிகளில் புரண் டாலும் தாய் நாட்டு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் (more…)

உங்களது காதலை வெளிப்படுத்தும் வழிகள் – மங்கையக்கு தரும சில டிப்ஸ்

1. கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இருமுறைபோன் செய்து விசா ரித்து கொண்டிருப்பதன்மூலம் நீங்கள் அவ ர்களையே நினைத்துக் கொண்டிரு ப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய் து கோபமாக எப்போதும் பேசாமல் அன் போடு கொஞ்சிபேசுங்கள். அதற்காக (more…)

"இயக்குநர் ரவிக்குமார் என்னை காதலித்தார்" – நடிகை சுஜிபாலா

நடிகை சுஜிபாலா உண்மை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படதை புதிய இயக்குநர் ரவிக்குமார் அவரே இயக்கியும், கதாநாயகனாக நடித்து வரு கிறார். இந்த படப்பிடிப்பின்போது ரவி க்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்த்தது. இவர்களது காதலுக்கு சுஜிபாலாவின் பெற்றோர் பச்சைக்கொடி காட்ட‍வே, நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் கொய்யன் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுஇவர்களைது நிச்சயதார்த்த‍த்தில் நடி கைகள் ஷகீலா, அ (more…)

நடிகை ஸ்ரீதேவியி்ன் வீட்டில் பிரபுதேவா

பிரபுதேவா, நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட் டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.பிரவுதேவா, போக்கிரி படத்தை இந்தியி ல் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானு க்கு புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தி யில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத் தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி, கோடிக்கணக்கில் (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

"விவேக்கையும் வடிவேலையும் பலருக்கு பிடிக்கவில்லை" – நீலிமாராணி

தொலைக்காட்சித் தொடர்களில் அழகாய், வில்லத்தனமாய், அமை தியாய் நடித்து வருபவர் நீலிமா ராணி. சினிமாவிலும் நடித்து பெய ரெடுத்திருக்கிறார். அன்பாய் நடிப்பதை விட வில்லியாய் நடிப் பதே பிடித்திருக்கிறது என்று கூறு கிறார் நீலிமா. கோலங்கள் தொடரில் ஆரம்பித்த வில்லத்தனம் தென்றலில் தொட ர்ந்தது. ஆனால் அழுகை அமுதா வாக செல்லமே தொடரில் நடிப் பதும் வித்தியாசமான அனுபவம் தான் என்கிறார் நீலிமாராணி. ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட (more…)

நீங்கள் விரும்பிய பாடல்களை தேடிக்கொடுக்கும் அரியதொரு தளம்

இந்த பிளேலிஸ்ட் இணையத்தில் உங்களுக்கு பிடித்த‍ பாடலை பாடிய பாடகரின் பெயர் அல்லது குறிச்சொல்லின் அடிப்படையி ல் பாடல்களை தேடவும், புதிய பாடல்களை இந்த இணையத் தில் நீங்கள் விரும்பும் பாடல் களை இங்கேயே கேட்டு ரசித்து அவற்றை எடுத்து நமக்கு பிடி த்த‍ பாடல் என்று தனியாக பட்டி யல் (பிளே லிஸ்ட்) ஒன்றையும் உருவாக்கி கொள்ளும் வசதி யும் இங்கே உள்ள‍து.  அதுமட்ட‍ மல்லாது (more…)

முதலிரவு என்றதும் பயமா ? ?

மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்' என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே (more…)...

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் – பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம் – வீடியோ

ஜீவன் முக்தி என்ற பெயரால் நித்தியானந்தாவால் நாற்பது முறை கற்பழிக்கப் பட்டேன் என்ற (more…)

முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது . . . .

முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொ ண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முத ல் இரவிலோ முத்தம் கொடுத் திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலி க்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடு க்கும் போது எப்படி நடந்து கொ ள்ளவேண்டும் என்று ஆலோச னை வழங்கியு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar