Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: United States of America

அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா - மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன‌. முதன்முதலில் சீனாவில் கண்டு அறிய‌ப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டு அறிய மருத்துவ‌ விஞ்ஞானிகள் தீவிரமாக‌ முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ள்ள‍வு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இன்றைய தேதி வரை கண

முதலிடம் வகித்த‍ அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய் யும் நாடுகளில் அமெரிக் காவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகி ன் பொருளாதார வளர்ச்சி யில் தொடர்ந்து முதலிட ம் வகிக்கும் அமெரிக்கா, நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண் டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப்பெரிய ஏற்று மதி சந்தையாக அந்நாடு (more…)

ஆண்மையின் அடையாளமாக கருதப்படும் மீசை

ஆண்களுக்கு உதட்டிற்கு மேல் கிரீடமாக உட்கார்ந்திருப்ப தாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டு மல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு (more…)

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்…. (ப‌டங்களுடன்)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்தி ருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. பிரதமர் மன்மோகன் சிங், சோனி யா காந்தி, மு.கருணாநிதி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற (more…)

லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் (more…)

கடனாளி என்னமோ அமெரிக்காதான்… ஆனால் கைகட்டி நிற்கிறது உலகம்! – ஏன் ?????

அமெரிக்கா எத்தனை பலமாக தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் பரப்பியிரு க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு… இந்த வாரம் கிடைத்தது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுக ளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற (more…)

அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது

அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ் ஞானிகள் புதன் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகி ன்றனர். இதற் காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவ மைத்தனர். இந்த விண் கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆக ஸ்டு மாதம் விண் ணில் செலுத்தப்ப ட்டது. அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது.  இந்நிலை யில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை (more…)

விக்கிலீக்ஸ்: ஒபாமா பதவி விலக வேண்டும்

ஐ.நா.,வில் உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் கூறியுள்ளார். இது தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறுகையில், ஐ.நா., அலுவலகத்தில் உளவு பார்க்க சொன்ன விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சட்டத்தை மதிக்கும் நாடாக விளங்குமானால் அதன் அதிபர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒபாமா விளக்க வேண்டும். இது குறித்து அவர் விளக்கமளிக்க மறுத்தாலோ, அல்லது உளவு பார்க்க அவர் ஒப்புதல் அளித்தாக ஆதாரங்கள் இருந்தாலோ அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். (நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உ

தேசிய கீதத்தை அவமதித்தேனா? நானா? இல்லை இல்லை என்கிறார் – சவான்

மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இச்செயல் தேசிய கீதத்தை அவமித்த செயல் என்றுகூறி  பா.ஜ.க.வினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதுகுறித்து பிருதிவிராஜ் சவான் அளித்துள்ள விளக்கத்தில், நிகழ்ச்சியின்போது  தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தனக்கு கேட்கவில்‌லை என்றும், தேசியகீதம் கேட்டவுடன் நான் அந்த இடத்திலேயே நின்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பிருதிவிராஜ் சவான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க‌, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன•

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பை போலீசார், போர்ஸ் ஒன் படையினர் மற்றும் குவிக் ரெஸ்பார்ன்ஸ் படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரைன் டிரைவ் டிரைடன்ட் ஓட்டல் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, ‌தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது. போரிவிலி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செஞத்தினார். மும்பையில் 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்திய கமாண்டோப்படையினர் அதிரடியாக செயல்பட்டதில் பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணியில்

மும்பை தாக்குதல் எச்சரிக்கை குறித்து அமெரிக்கா

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி குறித்து தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன்பிருந்தே பயங்கரவாத செயல்கள் குறித்த எச்சரிக்கையை தாங்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு வழங்கி வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
This is default text for notification bar
This is default text for notification bar