Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Uratha Sinthanai

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ - வீடியோ உரத்த சிந்தனை அமைப்பின் பெங்களூர் கிளையும், டெக்னோ ப்ராடக்ட்ஸும் இணைந்து நடத்தும் இன்றைய (29-8-2020) இணையத்தின் படைப்பான பெங்களூர் டைரி-1 படிப்போரையும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரு. K.R.G. ஸ்ரீராமன் மகிழ்வுடன் வரவேற்றார். திரு. உதயம்ராம் ஒருங்கிணைத்ததோடு அனைவரையும் முதலில் அறிமுகப்படுத்தினார். கவிஞர் திரு. கண்ணதாசன் அழகு தமிழில் உலக அறிவுதான் இந்த மக்களின் உயிர்த்துடிப்பு என்று பங்களூரைப் பற்றி கவிதை படைத்தார். https://www.facebook.com/urathasinthanai/videos/1614538838708207/ கன்னடப் பெண்மணியான திருமதி. இந்திராஷரன் இரண்டு கன்னட பெண் எழுத்தாளர்களைப் பற்றி இனிய தமிழில் அருமையாக பேசினார். அனுபமா நிரஞ்சனா என்பவர் சமுதாய முன்னேற்றத்தைப் பற்றிய கதைகளையும், திரிவேணி உளவியல் பற்றிய நூல்களையும் எழுதி
இ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.

இ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.

இ . பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க. பெங்களூரு டைரி - 1 ………………………………இன்று 28.08.2020 வெள்ளிக்கிழமை இரவு 6.55 மணிக்கு Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86493424224?pwd=QkxYY3cvVVVwTlBPVWhBY21Ed1Fkdz09 Meeting ID: 864 9342 4224 Passcode: 646917 இந்நிகழ்ச்சி www.facebook.com/urathasinthanai/ என்ற முகவரியில் நேரலையிலும் ஒளிபரப்பாகிறது. இ . பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க. உரத்த சிந்தனை, விதை2விருட்சம், Uratha Sinthanai, vidhai2virucham, seedtotree, seed2tree, vidhaitovirutcham,

வரி மாற்ற‍ம் – தேச முன்னேற்றம்

வரி மாற்ற‍ம்! தேச முன்னேற்றம்!! வரி மாற்ற‍ம்! தேச முன்னேற்றம்!! (ஜூலை 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) ஒரே நாடு... ஒரே வரி... ஒரே சந்தை என்ற விளக்கத்துடன் விஸ்வரூபமெடுத்து ள்ள ஜி.எஸ்.டி. (GST - Goods and Service Tax) என்ற (more…)

ஒண்ணுமே புரியலை

ஒண்ணுமே புரியலை . . . ஒண்ணுமே புரியலை . . . 2017 ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப் (more…)

நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க‌!

நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க‌! நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க‌! வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 33ஆம் ஆண்டு விழாவிற்கு . . . சிகரங்கள் நமக்கு தூரமில்லை சிறகுகள் அதுவரை ஓய்வதில்லை உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக (more…)

ஐதராபாத் வாழ் தமிழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி!

ஐதராபாத் வாழ் தமிழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி! ஐதராபாத் வாழ் தமிழ் மக்க‍ளுக்கு ஒரு நற்செய்தி! ஐதராபாத்தில் வாழும் கவிஞர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நூலாசிரியர்கள், இதழாளர்கள் மற்றும் (more…)

அனைவரும் வருக! – உரத்த சிந்தனையின் 32ஆம் ஆண்டு விழாவிற்கு . . .

வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 32ஆம் ஆண்டு விழாவிற்கு . . .  "மூன்றும் இரண்டும் போல் இணைந்திருப்போம் முப்பொழுதும் நல்லவற்றிற்கு துணையிருப்போம்." உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக (more…)

உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி!

உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி! உங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍ உங்களுக்கு ஓர் அற்புத வழி! பணம் எவ்வ‍ளவுதான் இருந்தாலும் வசதிகள் எவ்வ‍ளவுதான் இருந்தாலு ம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நம்மில் பலருக்கு கிட்டுவதே இல்லை.  என்ன‍ தான் பணத்தைக்கொண்டு (more…)

மழை வந்தது- கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்

மழை வந்தது! - (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்) மழை வந்தது! (ஜனவரி 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) மாமழை போற்றுதும்... மாமரை போற்றுதம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாராட்ட‍ப்பெற்ற‍ மழை... இன்று தமிழக மக்க‍ளால் மாமழைத் தூற்றுதும் என்று வாங்கிக் (more…)

உணர்வல்ல‍.. உணர்ச்சி!

உணர்வல்ல‍.. உணர்ச்சி! இந்த (நவம்பர்) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்த தேசத்தில் நினைத்ததை உண்பதற்கு உரிமையில்லையா? எழுதுவ தற்கும் பேசுவதற்கும் சுதந்திரம் இல்லையா? என்ற (more…)

எழுத்துக்கு மரியாதை எப்போது? – (விரல்கள் எனும் உளிகளால் செதுக்க‍ப்பட்ட‍து)

எழுத்துக்கு மரியாதை எப்போது? - விரல்கள் எனும் உளிகளால் செதுக்க‍ப்பட்ட‍து.. (இந்த (அக்டோபர்) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) பாரதி விருது, கம்பர் விருது, பாரதிதாசன் விருது, அவ்வை விருது, மொழிபெயர்ப்பு எழுத்தாளருக்கு (more…)

இனி எவருண்டு! – விவேகானந்தரின் இறுதி மூச்சு இல்லாமல் போனது

இனி எவருண்டு! இனி எவருண்டு! - விவேகானந்தரின் இறுதி மூச்சு இல்லாமல் போனது [இந்த (ஆகஸ்டு) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழின் தலையங்கம்] இந்திய தேசத்தின் எழுச்சி தீபம் அணைந்துவிட்டது. இளைய சமுதாயம் போற்றிய விவேகானந்தரின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar