Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vaishya

மாற வேண்டும் . . . மாற்ற‍ வேண்டும் . . .

நவம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  தமிழக மக்க‍ள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிரச்சனை களை இந்த ஆட்சியில் சந்தித்து வருகிறார்கள். எலியும் பூனையும் குடித்தனம் நடத் தும் மருத்துவமனைகள் . . . மருந்துக் கும் கட்ட‍ப்படாத டெங்கு போன்ற புது நோய்கள் ... பராமரிப்பின்றி பரிதாபமாய் காட்சித்தரும் சாலைக ள், வழக்க‍மான காவிரி நீர்ப்பிரச்ச னை ... வழக்க‍த்திற்கு மாறான கூட ங்குளம் போன்ற போராட்ட‍ங்கள். . . இவையெல்லவற்றிற்கும் சிகர மாய் (more…)

இவங்க கணக்கை கொஞ்ச பாருங்க! தப்பா இருந்தாலும் சரிதானோன்னு தோன்றும் – வீடியோ

28ஐ 7ஆல் வகுத்தால், கிடைப்ப‍து 4 அதுதான் சரியும்கூட‌ ஆனால், இவர்கள் 28ஐ 7ஆல் வகுக்கும்போது 13 வருகிறது. இவர் கள் போடும் கணக்கு தவறாக இருந்தாலும், (more…)

எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .

எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவி த்துள்ளனர். பெண்களுக்கு மாத விலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ் டி யோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற் படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தி யில்லாமல் எளிதில் உடையு ம் நிலையை அடைகின்றன.இளைய தலைமுறையினர் பாதிப் பு சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் (more…)

முட்டை போடும் கோழி, குட்டி போட்ட‍ அதிசயம்

காலம்காலமாக முட்டையிட்டு குஞ்சி பொறித்து, தனது இனத்தை பெருகும் கோழிகளைந்தான் நாம் பார்த்திருப்போம்.  ஆனால் கேர ளாவில் முட்டைபோடும் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ள‍து . கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்த வர் பத்ரன் என்பவரின் மனைவி  வளர்த்த ஒரு பெட்டைக்கோழிதான் முட்டைக்கு பதிலாக குட்டி போட்டுள்ள‍ து. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தாலும் அடைகாப்பதே கிடையாதாம் நேற்று மாலை வீட்டு தோட்ட‍த்தில் மேய்ந்து கொண்டி ருந்த அந்த கோழி. தொப்புள் கொடியோடு (more…)

ஆங்கிலப் பொறியாளரால் புகழப்பட்ட‍ நம்ம‍ "கரிகாலன் கட்டிய கல்ல‍ணை" – வீடியோ

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக் கட்டுவதற் கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே (more…)

அந்நியர் வந்து புகல் என்ன‍ நீதி?

அக்டோபர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை ஆட்சிக்கொள்ளையரிடம் கொடுத்துவிட்டோம் என்ற கவி தை வரிகளை உண்மையாக்கிக் கொ ண்டிருக்கிறார்கள் இந்த தேசத்து அரசியல்வாதிகள், வாழ்க அவர்கள் தொண்டு! வியாபாரம்செய்ய‍ வந்தவர்களை விரட்டியடித்து, வீர சுதந்திரம் கண்ட இதே தேசத்தில் இன்று புதிய பொ ருளாதாரக் கொள்கை என்கிற பெய ரில் அதே வியாபாரி களுக்கு இரத் தினக் கம்பள (more…)

இந்தியாவின் முதல் சூப்பர் கார் – வீடியோ

டிசி கஸ்டமைசேஷன் என்ற பெயரில் கார்களை கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனத்தை பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீ ப் சாப்ரியா நடத்தி வருகிறார். அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த காரை டெல்லியில் அறிமுக ம் செய்தார். இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட் டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெற்றுள் ள அவந்தி அடுத்த (more…)

தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ள து. தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற (more…)

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்

  ஒவ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை (more…)

தமிழில் தப்பித்து, தெலுங்கில் சிக்கிய "தாண்டவம்"

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், யு.டி.வி. தயாரிப்பில், விக்ரம்-அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் "தாண்டவ ம்" படத்தின் கதை தன்னுடையது என்றும், அதற்கு நஷ்டஈடு வழங் காமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் டில் பொன் னுசாமி எனும் உதவி இயக்கு நர் போட்டிருந்த வழக்கு ஒரு வழியாக தள்ளுபடி செய்யப்ப ட்டு திட்டமிட்டபடி நாளை (செப் 28)ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தடைபல கடந்து தமிழில் திட்டமிட் டபடி (more…)

சாதி பெயரை நீக்க மறுத்த நடிகை!

  தமிழ் படங்களில் நடிக்கும் தெலுங்கு, மலையாள நடிகைகள் தங்க ள் பெயர்களுடன் சாதிப் பெயர் களை இணைத்துள்ளனர். சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், நவ்யா நாயர், மேகா நாயர், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ஸ்வாதி வர்மா என பலர் சாதி பெயர்க ளை சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இயக் குனர்கள் பாலா, சேரன் போன்றோர் நடிகைகள் சாதி பெயர்களை வைக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். இதனை பல நடிகைகள் ஏற்கவில்லை. இதுகுறுத்து சமீரா ரெட்டி, எனது குடும்ப பெயரைத்தான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சாதி பெயரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar