Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vidhai2virutcham vidhaitovirutcham

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் க‌டந்த 20 வருடங்களுகு முன்பு, சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்படாதவர்கள் சொற்ப அளவே உண்டு எனும் அளவிற்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது, மேலும் இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவது, அதிகளவில் பேக்கரி உணவு வகைகளை உட்கொள்வது போன்றவைகள்தான் காரணம் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சர்க்கரை நோயை விரட்ட‍ ஓர் எளிய வழி உண்டு. அதாவது சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்தால் கடுக்காய் தூள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு கொண்டு சிறிதளவு தண்ணீர் குடித்து வந்தால் அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின்
வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
திருமணம் ஆன பெண்களின் உதடுகளில் வறட்சியா?

திருமணம் ஆன பெண்களின் உதடுகளில் வறட்சியா?

திருமணம் ஆன பெண்களின் உதடுகளில் வறட்சியா? பொதுவாக சில‌ பெண்களின் உதடுகளில் வறட்சி ஏற்பட்டால் அது உதடுகளின் அழகைக் கெடுத்து விடும். அதனைப் போக்க பல அழகு குறிப்புக்ள் இருந்தாலும் திருமணம் ஆன பெண்களின் உதடுகளில் வறட்சி ஏற்பட்டால் இதில் ஆபாசம் ஏதுமின்றி வெட்கப்படாமல் அந்த பெண்களின் கணவன்மார்களின் விந்தணுவை எடுத்து அவர்களின் உதடுகளில் தடவி, சிறிது நேரம் கழித்து, உலர வைத்து பிறகு கழுவ வேண்டும். இதுபோன்று தினமும் செய்து வந்தால் போதும் அவர்களின் உதடுகளில் உண்டாகும் வறட்சி தடுக்கப்படுவதோடு, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும். காண்போரையும் வசீகரிக்கும். உதடு, உதடுகள், லிப்ஸ் விந்தணு, விந்து, விந்து அணு, ஸ்பேர்ம், விதை2விருட்சம், Udhadu, Udhadugal, Lips, Vindhu Vindhanu, Vindhu Anu, Sperm, vidhai2virutcham vidhaitovirutcham, seed2tree, seedtotree,

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் நாம் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெள்ளைநிறமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar