Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vijay Television

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்

இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள் எத்தனையோ நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனாலும் ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே சில சிறப்பு குணாதிசயங்கள் காணப் படுகின்றன. அத்தகை குணாதிசயங்கள் நடிகைகளில் ஒருவராக விளங்கும் அந்த நடிகைதான், நடுவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஜோக்கர், டம்பி டப்பாசு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். என்ன இன்னுமா தெரியவில்லை. அவர்தான் நடிகை ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிரப்பரப்பாகிவரும் Cooku with கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தன்னுடன் சேர்ந்து சமைக்கும் டாஸ்கில் கோமாளிகள் தெரிந்தோ தெரி
பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் - குமரன் - சித்ராவுடன் மோதலா - வீடியோ விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற அற்புதமான தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் குமரன் - சித்ரா அதாங்க முல்லை கதி்ர் இவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்துவருவதாகவும், அதனால் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளைக்கூட, தனித்தனியே நடிக்கவைத்து அதன்பிறகு ஒன்றாக தொகுத்து ஒளிபரப்பு கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அட அதாங்க கதிர் முல்லை சித்ராவுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch?time_continue=40&v=0NxB8ZYpAx4&feature=emb_logo https:/
ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்

ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் – ரசிகர்கள் சோகம்

ஷெரின், பிக்பாஸில் இருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் சோகம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது முடிவடையும் தருவாயில் உ்ள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பெண் பித்தன் கவின்-ன் காதல் சித்து விளையாட்டு, மதுமிதாவின் தற்கொலை முயற்சி, இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீரா, வத்திக்குச்சி வனிதாவின் அதிரடிகள் போன்றவற்றால் மிகவும் பரபரபபுக்குள்ளாக்கி மக்களிடையே பெரும் ஆவலைத் தூண்டி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார்கள் என்ற ஆவல் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. காரணம் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பொறுத்தே அடுத்ததடுத்து பல திருப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ஆனவர்கள் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின். இவர்
மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மதுமிதா மிரட்டல் – அலறிய விஜய் டிவி – போலீஸில் புகார்

மிரட்டும் மதுமிதா - அலறிய விஜய் டிவி - பதறிய பிக்பாஸ் - போலீஸில் புகார்] பிக்பாஸ் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 58 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், டைட்டில் வின்னர் பட்டியலில் மாதிரி கருத்து கணிப்பில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் சக போட்டியாளர் களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக்பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியதுதா
உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வழியே திரு மோஹன் வைத்தியா அவர்களை நான் பார்த்தேன் அவரது பாடும் திறனும் அவரது அமைதியான பேச்சும் என்னை அப்ப‍டியே கட்டிப்போட்டு விட்ட‍து. அதுமுதல் அவர் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போதெல்லாம் விரும்பி பார்த்து மகிழ்வேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியதையும், மதிப்பும் தானாகவே வந்தது. அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாத்த‍ம் வாங்க வேண்டும் என்ற தீராத ஆசையும் எனக்குள் சென்ற வாரம் வரை இருந்தது. இவரது மனைவியின் நிலை குறித்தும், அவரது இறப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிந்து மிகவும் மனம் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்ற வாரம் வரை எனக்குள் இருந்த மோகன் வைத்தியா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி தொலைதூரம் சென்றுவிட்டார். புன்னகை மன்ன‍ன் திரைப்படத்தில் தொடங்கி
பிக்பாஸ் லாஸ்லியா விவாகரத்து ஆனவரா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் லாஸ்லியா விவாகரத்து ஆனவரா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் லாஸ்லியா (Losliya) விவாகரத்து ஆனவரா? ரசிகர்கள் அதிர்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடிகர் – நடிகைகள், இயக்குநர், பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நடன இயக்குநர், மாடல்கள் என வெவ்வேறு விதமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என‌ 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் இளைஞர்களின் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. வனிதா, சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் டீமுக்கும், மதுமிதா, மீரா டீமுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் வேளையில், அமைதியை மட்டும் கடைபிடித்து வருகிறார் லாஸ்லியா. நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு, ஆர்மி கூட ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் லாஸ்லியா ஏற்கனவ
பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் - இணையத்தில் வைரல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான இருந்துவரும் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா (Losliya) இங்க இருக்கிற யாரையும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது.யாரயும் திருப்தி படுத்துவதற்காக நாங்க வரல.இது ஒரு விளையாட்டு.நீங்க உண்மையா இருங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய்ங்க.நீங்க நீங்களாகவே இருங்க. #Losliya #லாஸ்லியா #பிக்பாஸ் #விஜய்_தொலைக்காட்சி, விஜய்_டிவி, #விதை2விருட்சம், #Biggboss #VijayTV, Vijay_Television, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை - கைதாவார்களா வனிதாவும் மீராமிதுனும் ஆள்கடத்தல் வழக்கில் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவைக் கைது செய்ய தெலங்கானா போலீஸ் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மோசடி வழக்கு சம்பந்தமாக மீரா மிதுன் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று வனிதா விஜயக்குமார் கைதாவார் என்று செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனிதாவுக்கு 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாரத்துப் பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவரின் மகன் தற்போது வனிதாவின் தந்தை விஜயக்குமாருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ஆம்
முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் – பிக்பாஸ் பஞ்சாயத்து

முதல்நாள் முதல் மோதல் - பிக்பாஸ் பஞ்சாயத்து 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். எந்தவித வெளியுக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றி கரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. அதில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்
க‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்

க‌மல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்

க‌மல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் -3 ஜூன் 23-ல் தொடக்கம் பிக்பாஸ் என்ற பிரபல ரியாலிட்டி தமிழ் பதிப்பின் தொகுப்பாளராக கடந்த 2017 ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக திரு. ஆரவ் அறிவிக்க‍ப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் பருவம்- 2 -ல் கபாலி புகழ் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்க‍ப் பட்டார். இந்நிலையில் மூன்றாவமது ஆண்டாக தற்போது பிக் பாஸின் மூன்றாவது சீசன் ஜூன் 23 அன்று தொடங்கும் என்றும், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள‍து. இதில் ஜங்கிரி மதுமிதா, அப்ப்சரா ரெட்டி, ஸ்ரீ ரெட்டி, மாகாபா ஆனந்த், ஆகியோர் போட்டியாளர்களாக ஊகங்கள் தெரிவிக்கின்றன• இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த‌, இரண்டாவது பருவத்திற்காக நடிகர் கடந்த ஆண்டு திரும்பியது,
ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை - கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பேக்கரியில் பெரிய‌ ரக கேக் ஒன்றின் நடுத்தர‌ விலையே ரூ.1000, மேலும் பின்னணியில் அலங்கார பெயர்ப்பலகை செய்ய‌ குறைந்தபட்ச விலையே ரூ.1,500. மேலும் ஒரு நல்ல‌ புடவையின் குறைந்தபட்ச விலை 800 ரூபாய். ஆக மொத்தம் ரூ.3,300 ஆகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் ஒரு பெரிய வடிவ‌ கேக், பின்னணியில் அலங்கார‌ பெயர் பலகை மற்றும் புடவை இவை அனைத்தும் ரூ.500-ல் கிடைக்கிறதாம் அதுவும் யார் காதில் பூ சுற்றுகிறார்களோ? பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனா என்கிற கதாபாத்திரத்திற்கு பிறந்தநாள். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுதான் மேற்படி கூத்து அரங்கேற்றம். இயக்குநர் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார். இதற்கு பெயர்தானோ சீரியல் சிரிப்பு. உங்களுக்கு மேற்சொன்ன அனைத்தும் ரூ.500-ல் கி
அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் – விஜய் டிவியில் – நீங்களும் பாருங்க‌

அருமையான நல்லதொரு தொடர் - விஜய் டிவியில் - நீங்களும் பாருங்க‌ அண்மைக்காலமாக தொலைக்காட்சியை திருகினாலே ஒரே அழுகுரல், அல்லது அமங்கல வார்த்தைகள், வன்முறைகள், தகாத உறவுமுறை சம்பந்தப்பட்ட‍ தொடர்களே ஒளிபரப்பாகி வருகின்றன• ஆனால் பிற தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கூட்டுக் குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி கடந்தாண்டு அக்டோபர் முதல் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நான்கு சகோதரர்கள், மூத்த‍வர் சத்தியமூர்த்தி, தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு, தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் முறைப்படுத்தி உழைத்து ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அவருடைய ஒரு தம்பி பெயர் ஜீவா கல்லூரி முடித்து தனது அண்ண‍ன் சத்தியமூர்த்தியுடன் உடன் வியாபாரத்தில் இருந்து வருகிறார். அடுத்த‍ தம்பி கதிர் இவரும் கல்லூரி முடித்து, தனது அண்ண‍ன் சத்தியமூர்
This is default text for notification bar
This is default text for notification bar