Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Water

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க பாலில் இருந்து கிடைப்ப‍து தயிர் அந்த தயிரில் தண்ணீர் கலந்தால் கிடைப்ப‍துதான் இந்த மோர். அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. இந்த மோரை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள‍ அதீத வெப்ப‍த்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த மோரை தினமும் குடிப்பதுமட்டுமன்றி உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மீது தடவி வர வேண்டும். இதனை தினமும் செய்வதைவிட ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் பலன் கிட்டும். இதன்மூலம் உங்கள் பருக்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து.உங்கள் முகம் இழந்த பொலிவை மீண்டும் அதைவிட பன்மடங்கு கூடும். #மோர்,. #பட்ட‍ர்மில்க், #தயிர், #பரு, #பிம்ப்புள், #தண்ணீர், #விதை2விருட்சம், #Buttermilk, #More, #Thayir, #Curd, #
அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், மற்றும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்ப‍தற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‌ வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த‍ நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால் நல்ல‍ பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா
சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்

சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்

சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால் உங்கள் உடலுக்குள் இருக்கும் சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லா விட்டால் வயிற்று உபாதைகள் பல உண்டாவதோடு முகத்திலும் பருக்கள் அதிகளவில் தோன்ற‌ ஆரம்பிக்கும். இதுபோன்ற பருக்களால் உங்கள் சருமமானது அதன் அழகை படிப்படியாக இழுந்து காண்பதற்கே சலிப்பு ஏற்படும் விதமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க, ஓர் எளிய வழிமுறையை பின்பற்றினால் இதிலிருந்து தப்பிப்பதோடு ஆரோக்கியத்தோடு அழகையும் பேணி பாதுகாத்திடலாம். தினமும் அதிகாலையில் தண்ணீரை நிறைய குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெறுவதால், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. முகத்தில் பருக்கள் தொந்தரவும் இருக்காது. உங்கள் சரமம் கூடுதல்பொலிவுடன் உங்கள் அழகு மிளிரும். அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிற நன்மைகளையும் இங்கு காண்போம்.
2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் க‌டந்த 20 வருடங்களுகு முன்பு, சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்படாதவர்கள் சொற்ப அளவே உண்டு எனும் அளவிற்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது, மேலும் இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவது, அதிகளவில் பேக்கரி உணவு வகைகளை உட்கொள்வது போன்றவைகள்தான் காரணம் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சர்க்கரை நோயை விரட்ட‍ ஓர் எளிய வழி உண்டு. அதாவது சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்தால் கடுக்காய் தூள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு கொண்டு சிறிதளவு தண்ணீர் குடித்து வந்தால் அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின்
வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் தொன்றுதொட்டு வேப்ப மரம் என்கிற மருத்து மரத்தை ஆன்மீக மரமாக போற்றி வழிபட்டு வருகிறோம். அப்பேற்பட்ட வேப்ப மரத்தின் இலைகளை அதாவது ஒரு கையளவு வேப்பிலை எடுத்து, தண்ணீரில் வேகவைத்து, அப்படியே மூடி வைத்து விடவேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் அந்த‌ வேகவைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று, முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு அல்லாமல் கூந்தலின் பளபளப்பும் கூடும். #வேப்பிலை, #கூந்தல், #முடி, #தலைமுடி, #சிகை, #கேசம், #தண்ணீர், #வேக_வைத்த_வேப்பிலை_நீர், #தலைக்கு_குளித்தால், #விதை2விருட்சம், #Neem, #hair, #braid, #water, #boiled_neem, #boiled_neem_water, #Head_Wash, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,
பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால் நம் வீட்டில் கிடைக்கக் கூடியதும் எளிதில் நமக்கு எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய பூண்டு. அந்த பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார். அந்த பூண்டு தக்காளி சூப்பை நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள், குடித்து வந்தால் அவர்களின் நெஞ்சு பகுதியில் உள்ள‌ சளி இருந்த இடம் தெரியாமல் சிறு நீரில் கரைந்து வெளியேறிவிடும் என்று நமது சித்த மருத்துவ குறிப்புக்களில் காணப்படுகிறது. குறிப்பு - மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அ
தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே. காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்த‌தும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. #காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி - சமைத்து ருசித்து சாப்பிட இனிப்பு உணவுகளில் எப்போதுமே இந்த ரவா கேசரி என்றுமே முதன்மையானது என்றால் அது மிகையாகாது. அந்த ரவா கேசரியை நாமே சமைத்து ருசித்து சப்பிட்டால் அதன் சுவை இன்னும் பல மடங்கு கூடும். இந்த ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், தண்ணீர் - 2 1/2 கப், சர்க்கரை - 1 3/4 கப், நெய் - 3/4 கப், கேசரி கலர் - சிறிதளவு, ஏலகாய் தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - தேவையான அளவு, உலர் திராட்சை - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? வாணலியை அடுப்பில் வைத்து, நெய் 2 தேக்கரண்டி விட்டவுடன் உலர் திராட்சையையும் முந்திரியையும் போட்டு நன்கு வறுத்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த வாணலியில் ரவையை கொட்டி உடன் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதன் வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்தவுடன், அதில் இரண்டரை கப் தண்னீரைச் சேர
முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்

முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்

முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால் இயற்கையான முறைகளில் அழகை மேம்படுத்த எளிய வழிகள் உண்டு. அந்த எளிய வழிகளில் ஒன்றுதான் இது. தண்ணீரில் முட்டைகோஸை போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன்பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு முகம் கழுவி வந்தால் வறட்சியடைந்த உங்கள் முகம் பளபளப்புடன் அழகு கூடும். #முட்டைகோஸ், #தணணீர், #நீர், #முகம், #இயற்கை, #முகம், #சருமம், #அழகு, #பளபளப்பு, #வறட்சி, #விதை2விருட்சம், #Cabbage, #Water, #Face, #Natural, #Skin, #Beauty, #Glow, #Dry, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு குளிர்காலத்திலும் சரி, கோடைகாலத்திலும் சரி, முதலில் பாதிக்கப்படுவது என்னவோ சருமம் தான். அந்த சருமத்தின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க, பராமரிக்க இதோ ஓர் எளிய குறிப்பு வறட்சியால் மென்மையிழந்து, அழகிழந்த பெண்களின் சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்தில் நன்றாக தடவி, சுமார் 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான பருத்தி துணியில் மிருதுவாக துடைத்து வந்தால் சருமத்தின் அழகும் ஆரோக்கியமும் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு, அழகு மிளிரும். #வறட்சி, #மென்மை, #அழகு, #தேன், #ஃபேஷியல், #தண்ணீர், #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Drought, #Tenderness, #beauty, #honey, #facial, #water, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
This is default text for notification bar
This is default text for notification bar