Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Wife

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 Hiding Secrets, Women from their Husbands… (Tamil)

7 ரகசியங்கள் - பெண்கள் அவரவர் கணவர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் 7 திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக அவர்களின் முந்தைய வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும். இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒரு போதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென
பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் இணையம் அந்த இரண்டு மனங்களுக்கிடையே கசப்புணர்வு அதிகரித்துக் கொண்டு, அது விரிசலாக உருமாறி, பின் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கின்றனர். அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு காண்போம். கணவரின் இருப்பிட சான்றுமனைவியின் இருப்பிட சான்றுதிருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்திருமண புகைப்படம்யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)வருமான வரி சான்றிதழ்கள் (இருந்தால்)என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர
தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம் நல்ல நாள் பார்த்து, நல்ல ராசி பார்த்து, நல்ல நட்சத்திரம் பார்த்து, நல்ல லக்னம் பார்த்து சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் (கணவன் - மனைவி) கவனத்தில் கொள்ள தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். உடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். காலை நேரத்தில் உண்மை
விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் - ஓரலசல் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.
கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

இஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் போதும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i
பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினை என்றதும் பெட்டியை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமண உறவில் ஆண்தான் பெரியவர், பெண் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரும் சமமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண நாளை நினைத்து கனவுகாண ஒதுக்கிய நேரத்தில் பாதியை மணம் முடிந்தபிறகு பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க ஒதுக்கலாம். எவ்வளவு ஒற்றுமையான கணவன், மனைவியாக இருந்தாலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்காது. அப்படி பிரச்சனை ஏற்படும் போது கணவன் அல்லது மனைவி ஆகியோரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்து விட்டுக் கொடுப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களின் கணவரோ, மனைவியோ தொடர்ந்து கோபப்பட்டு கத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு க
கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா? இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும். #இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi
ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் ஓய்வுபெற்ற‍ பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி நான்கு வயது மூத்தவர் என்று சொல்கிறார்கள். இவரைப்போன்றே பல ஆண்கள், தங்களை விட வயது அதிகமுள்ள‍ பெண்களையே திருமணம் செய்து கொள்ள‍ நினைக்கின்றனர். அது தவறு எப்போதும் ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே அந்த ஆண் திருமணம் செய்து கொள்ள‍ வேண்டும் அதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக‌ பெண்களுக்கு 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும். பெரும்பால பெண்களுக்கும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவின் மீதிருக்கும் நாட்டம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோ
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது
க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண
This is default text for notification bar
This is default text for notification bar