
இளம்பெண்களே – உங்க முகத்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்
இளம்பெண்களே - உங்க முகத்தை கிளென்சிங் செய்யாமல் விட்டால்
நமது அழகை குறிப்பாக பெண்களின் முக, அழகை கெடுப்பது, வறட்சி அல்லது எண்ணெய் பசை, கரும்புள்ளி, பருக்கள் மற்றும் சுருக்கங்கள் போன்றவை பெரும்பாலான காரணிகளாக அழகியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளன•
ஆகவே பெண்களே நீங்கள் உங்கள் முகத்தை சரியான தருணத்தில் சரியான அளவில் கிளென்சிங் (Clenzing) செய்யாமல் விட்டால் உங்கள் முகத்தில் கரும்புள்ளி தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே அதுபோன்று கரும்புள்ளிகள் வராமல் இருக்க நல்ல தரமான ஃபேஷ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை சரியான அளவில் நன்றாக கிளென்சிங் செய்ய வேண்டும். மேலும் இரவில், பென்ஸாயில் பெராக்சைடு 2.5% அளவு உள்ள கிரீம்களை தடவ வேண்டும். தேவைப்பட்டால் ஒரு நல்ல தகுதியான டெர்மட்டால்ஜிஸ்ட் அவர்களை அணுகி, ஏற்கனவே உருவாகியுள்ள கரும் புள்ளிகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
முகத்தில்